தமிழகம்

தமிழகம்

எம்ஜிஆரின் 35 வது நினைவு தினத்தையொட்டி முன்னாள் அமைச்சர் ராமநாதபுரம் மாவட்டம் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

வருகின்ற 24 12 2022 அன்று புரட்சித் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னாள் அமைச்சரும் முன்னாள்...
தமிழகம்

தென்காசியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடந்த மக்கள்...
தமிழகம்

புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் National Constitution Day நிகழ்ச்சி

புதுச்சேரி பைத்துல் ஹிக்மா வளாகத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் National Constitution Day நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்க கல்வியில் வளர்ந்து வரும் இந்த குட்டி...
தமிழகம்

குச்சனூர் பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படை தேவையான பொதுக் கழிப்பிடம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.

தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படை தேவையான பொதுக் கழிப்பிடம் ரூபாய் 17.5 லட்சத்தில் அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுமான...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் 12 லட்சம் மதிப்புமிக்க தொலைந்து போன செல்போன்கள் மீட்பு

தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 12 லட்சம் மதிப்புடைய தொலைந்து போன 75 செல்போன்களை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் முழுவதிலும்...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை உள்ளதா தமிழில் கையெழுத்து இடுகின்றனரா மற்றும் கோப்புகளில் தமிழிலே பயன்படுத்தி வருகிறார்களா என தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ஆய்வு

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தினமும் மூன்று அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை உள்ளதா தமிழில் கையெழுத்து இடுகின்றனரா மற்றும் கோப்புகளில் தமிழிலே பயன்படுத்தி...
தமிழகம்

அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மதுரை மாநகர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைதமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு...
தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலூர் விஐடி வேந்தரும் தமிழியக்கத்தின் நிறுவனத் தலைவருமான ஜி.விசுவநாதன் சந்தித்து, தமிழியக்கத்தின் 5-ம் ஆண்டு துவக்கவிழா கூட்டத்தில்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி திட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில், 'ஸ்மார்ட் காவலர்' செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறும்போது, விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மேற்கு, கிழக்கு,...
தமிழகம்

மதுரையில், சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர்...
1 372 373 374 375 376 563
Page 374 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!