மதுரை அரிட்டாபட்டியில் பல்லுயிர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில், மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய வாழ்விடமாக அறிவிக்கப்பட்டுள்ள, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி கிராமம், பல்வேறு வரலாற்று சான்றுகளையும், தொல்லியல் அடையாளங்களையும் கொண்டு திகழ்கிறது. மூன்றாயிரம்...









