தமிழகம்

தமிழகம்

ரயில்வே பார்சல் தபால்காரர் மூலம் டெலிவரி

பயணிகள் ரயில்களில் சரக்கு போக்குவரத்துக்கு என தனி சரக்கு பெட்டி இணைக்கப்பட்டு பார்சல் சர்வீஸ் சேவை நடைபெற்று வருகிறது. அதேபோல தபால்கள் பயணிகள் ரயில்களில் தனி பெட்டிகளில்...
தமிழகம்

ஆபத்தில் சிக்குவர்களை மீட்பது மட்டும் எங்கள் பணி அல்ல சாலையில் உள்ள பள்ளங்களில் விபத்தில் சிக்கி வந்தவர்களை பார்த்து சாலையை சரி செய்வதும் எங்கள் பணியே என நிரூபித்துக் காட்டிய தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்

மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் தெரிந்துள்ளது.  இதில் இரு சக்கர வாகன ஓட்டுகள் மற்றும் காரில் செல்வார்களும் விபத்தில் சிக்கி படுகாயம்...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் ஏடிஎம் அருகே கத்தி முனையில் வழிப்பறி - இரண்டு வாலிபர்கள் கைது. செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் ஏடிஎம் அருகே கத்தி முனையில் ரூ...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகள் தேவி (17). இவர் மதுரையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம்...
தமிழகம்

வழுதூர் பள்ளிவாசல் திறப்பு விழா அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். வழுதூர் ஜமாத்...
தமிழகம்

ராமநாதபுரம் மக்களுக்கு தமுமுக, மமக சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் உதவி எம்எல்ஏ வழங்கினார்

ராமநாதபுரத்தில் தமுமுக மாவட்ட அலுவலகம் திறப்பு, சிறுதொழில் உதவி வழங்கும் விழா நடந்தது.  சிறு வயதில் திடீர் மரணம் அடைந்த ஆலிம் ஜமால் என்பவர் குடும்பத்திற்கு ரூ.50...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் தடுப்புகள் அகற்றம் – ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பேரூந்துகள், கார், போன்ற வாகனங்கள் வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லவேண்டுமானால் மேம்பாலத்தை கடந்து இடதுபக்கம் கீழ் இறங்கி...
தமிழகம்

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் – 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக மாநகராட்சி விளக்கம்

மதுரை மாநகரில் போக்குவரத்து பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்க அமைக்கப்பட்ட இந்த புறவழிச்சாலையில் பல்வேறு...
தமிழகம்

நியாயவிலைக் கடைகளில், ஆட்சியர் திடீர் ஆய்வு

சிவகங்கை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட  நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் உள்ள...
தமிழகம்

புதிய தொழில் தொடங்க உதவி: மாவட்ட ஆட்சியர்

“பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின்” கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஏற்கனவே, உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு சங்கங்கள்  ஆகியோர்...
1 360 361 362 363 364 546
Page 362 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!