தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்தியதால் , தனியார் பள்ளி வாகனங்கள் சுங்கச்சாவடி முன்பு வாக்குவாதம் – பரபரப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளித்துள்ள நிலையில், இன்று காலை சுங்கச்சாவடி வழியாக வந்த திருமங்கலம் நகரில் உள்ள...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்திபகவானுக்கு தேன், சந்தனம், பன்னீர், தயிர், பாலபிஷேகம் நடந்தது.பின்பு நந்தி அலங்கரிக்கப்பட்டு தீபராதனை நடந்தது. திரளான...
தமிழகம்

சோழவந்தானில் மார்கழி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.  இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர லிங்கம்...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அஇஅதிமுக கழகம் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து வடக்கு மற்றும் தெற்கு நகர கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம் பொன்விழா மைதானம் பகுதியில் அஇஅதிமுக சார்பில் வடக்கு நகர கழக செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நவரத்தினம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குருசாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துவரி உயர்வு, பால் விலைஉயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து விடியா தி மு க அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிமுக சார்பில் ஜவகர் மைதானம் பகுதியில் நடைபெற்ற தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர்...
தமிழகம்

ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனம் – சாண் ஏறினால் முழம் சறுக்கும் இட ஒதுக்கீடு அமலாக்கம். நிரப்பப்படாத நிலுவைக் காலி இடங்கள் 1400 க்கும் மேல் – சு. வெங்கடேசன் எம் பி கேள்விக்கு அமைச்சர் அதிர்ச்சி பதில்

ஐ.ஐ.டிகள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கு ஓராண்டு காலக் கெடுவோடு செப்டம்பர் 5, 2021 அன்று பணி நியமனத் தேர்வுகள் நடைபெறும் என...
தமிழகம்

நீதி அமைப்புகள் தவறுகளுக்கு அப்பாற்பட்டதல்ல! – சு.வெங்கடேசன், எம்.பி.,

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் இரண்டு நாட்களுக்கு முன்பு, மாநிலங்களவையில் நீதிபதிகளின் நியமனம் சார்ந்த கேள்விகளுக்கு இந்தியாவின் சட்ட அமைச்சர் நீண்ட பதிலளித்தார். அது வெறும் பதி...
தமிழகம்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள்

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் செம்மரம் தேக்கு ,குமிழி, நாவல், நெல்லி ,...
தமிழகம்

வேலூரில் புதிய கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா – மதபோதகர்கள் பங்கேற்பு

வேலூர் புதிய பஸ் நிலையம் நறுவீ மருத்துவமனை அருகில் புதியதாக கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா நடைபெற்றது.  திறப்பு விழாவில் போதகர்கள் மில்டன் அருண்ராஜ், சுகுமார், பேராலயதலைவர்...
தமிழகம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் இணைந்து நடத்திய ‘வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக நடைமுறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான ஒருநாள் சர்வதேசக் கருத்தரங்கம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியன இணைந்து வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக...
தமிழகம்

மதுரையில் பட்ட பகலில் சரமாரியாக வெட்டிப் படுகொலை; போலீசார் விசாரணை

மதுரை மாநகர் தத்தனேரி பகுதியில் உள்ள வைகைக்கரை பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மதுரை அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சரவணகுமார் என்ற இளைஞரை வழிமறித்த மூன்று...
1 352 353 354 355 356 546
Page 354 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!