தமிழகம்

தமிழகம்

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள்; விசிக தென்காசி நாடாளுமன்ற செயலாளர் வர்க்கீஸ் வாழ்த்து

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள் புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS ஆகியோருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி நாடாளுமன்ற செயலாளர் மை.வர்க்கீஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுகத்தினர் குடியிருப்பில், கடந்த ஒரு வாரம் முழுவதும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகளால் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக குழந்தைகள் அதே ஊரில் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அந்த ஊரில் உள்ள குடிநீரில் பிரச்சினை இருப்பதாக கூறியிருக்கிறார்கள், அதனை தொடர்ந்து அங்குள்ள இளைஞர்கள் குடிநீர் தொட்டியில் ஏறி பார்க்கும் போது, அந்த குடிநீரில் மனித மலம் கலந்திருப்பதை,...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், கல்வி கடன் முகாமில் 255 மாணவர்கள் விண்ணப்பம் – ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் முன்னோடி வங்கிகள் கலந்து கொண்டன. முகாமில் மொத்தம் 255 மாணவ, மாணவிகள் 9 கோடியே, 66 லட்சம் ரூபாய் கல்வி கடன் கேட்டு விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர். உடனடி கல்வி கடனாக 1 கோடியே, 74 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மீதி விண்ணப்பங்களும் விரைவாக பரீசிலனை செய்து மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சாத்தூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (25). கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார்த்தியை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

காரியாபட்டியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், இந்திய அரசுநேரு யுவ கேந்திரா மற்றும் சிலம்பம் அகாடமி மற்றும் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் வட்டார அளவிலான , விளையாட்டு போட்டி மற்றும் கலைவிழா ஜோகில்பட்டி ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் தலைவர் ராக்கம்மாள் கருப்பையா தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் டாக்டர் வெள்ளைத்துரை விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைத்தார். போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும், காரியாபட்டி கீரின் பவுண்டேசன் நிர்வாகி. பொன்ராம் மரக்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் பாய்தல், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.   மாவட்ட மனித பாதுகாப்பு கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் முனீஸ்வரன் மாவட்ட ச் செயலாளர்...
Uncategorizedதமிழகம்

மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரிடம் இந்தியில் பேசி நீண்ட நேரம் காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் சமூக வளை தளங்களில் குற்றச்சாட்டு

பிரபல சினிமா நடிகர் சித்தார்த் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் மதுரை விமான நிலையம் வந்த தனது வயதான பெற்றோரின் உடமையை சோதனை செய்த சி ஐ எஸ் எப் வீரர்கள் அவர்கள் பையில் இருந்த சில்லறைகளை சோதனையின்போது வெளியே எடுக்க சொல்லியும், மேலும் என் பெற்றோர் ஆங்கிலத்தில் பேசியும் பதிலுக்கு ஹிந்தியில் பேசியதாகவும். மேலும் கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் இருபது நிமிடங்கள் தன்னுடைய வயதான பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் குற்றம் சாட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பல சர்ச்சை பதிவுகளை செய்துள்ள நடிகர் சித்தார்த்தன் இந்த பதிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டமுகாம் துவக்க விழா

வேலூர் அடுத்த காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாற்று நலப்பணி திட்டமுகாம் துவக்க விழா நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் முகாமை துவக்கி வைத்தார்பள்ளி தலைமை ஆசிரியை சரளா ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன்,திட்ட அலுவலர் சுதா மாநகராட்சி முதலாவது மண்டல தலைவர் புஷ்பலதா நாட்டு நல பணி திட்டமாணவிகள் பங்கேற்றனர்.. உதவி திட்ட அலுவலர் கவுசல்யா நன்றிகூறினார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

2023 -ம் ஆண்டின் கூட்டுத் தொகை 7 – பலன்கள்

2023 -ம் ஆண்டின் கூட்டுத் தொகை 7  - பலன்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா... வழங்குகிறார் : Dr.JNS செல்வன், எண் கணித நிபுணர். இந்த நிகழ்சியின் ஒலிப்பதிவை spotity தளத்தில் கேட்கலாம். https://open.spotify.com/episode/0uoU7JIGWKutYqB3fk13qO?si=K-zpvA-QRwacMQavWtNISQ நான் மீடியா - கீழை நியூஸ் இரண்டின் ஒற்றை இசைப்பயணம் NAANFM நிகழ்ச்சிகளை கேளுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்கள் அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து 24 மணிநேரமும் எந்த இடையூறும் இல்லாமல் கேளுங்கள். https://play.google.com/store/apps/details?id=com.naan.fm...
தமிழகம்

எழுத நினைக்கும் கதை அப்படியே சினிமாவாக உருவாகும் சூழல் இல்லை. – இயக்குநர் தங்கர்பச்சான் டேட்டி

இயக்குநர் இமயம் பாரதி ராஜா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், அருவி அதிதி ஆகியோர் நடிப்பில், வீரசக்தி தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன சினிமா படபிடிப்பு கடந்த சில மாதங்களாக தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் முடிவடையும் படத்தின் இறுதி காட்சிகள் ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட இயற்கை சூழ்ந்த இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. படபிடிப்பு இடைவேளையில், இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாவது: எனது சினிமா வரலாற்றில் 10 படங்களில் நடித்துள்ள நான், 50 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளேன். எழுத நினைத்த கதை அப்படியே சினிமாவாக உருவாக்கும் சூழல் இல்லை. ஆனால் இப்படத்தின் கதை செயற்கை தனம் புனைவுவின்றி, நம்பகத்தன்மையுடன் இருக்கும். யதார்த்த வாழ்க்கையை அப்படியே படமாக்கி வருகிறோம். 150 ஆண்டுகள் கடந்தும் கூட சினிமா இன்னும் நாடகத்தன்மையில்...
தமிழகம்

நஞ்சில்லா வேளாண்மை மிதிவண்டி பயணம் 2022

மதுரையில் இருந்து ( கரூர் ) வானகம் வரை நஞ்சில்லா வேளாண்மைக்காண மிதிவண்டி பயணம். இந்த மிதிவண்டி பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஸ்சேகர் IAS.., அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க தலைவர் வெள்ளைச்சாமி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஊடகவியல் பிரிவு தலைவர் நாகரத்தினம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா, மதுரை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்,திருநகர் பக்கம் குழுவினர், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயணமானது தோராயமாக ஆறு நாட்கள். பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகளை பரவலாக்குதல், கிராமங்கள் தோறும் கூட்டுப் பண்ணை விவசாயத்தை ஊக்கப்படுத்துவது, நீர் நிலைகளை பாதுகாப்பது, கிராம சபை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்க வைப்பது, மற்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளை மக்கள் இயக்கமாக மாற்ற...
தமிழகம்

சீனாவில் இருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் வந்த தாய்,மகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் கொரான பரிசோதனை செய்ய சுகாதாத்துறை உத்தரவு.   'கொரான தொற்று பாதித்த தாய் , மகள் இருவரையும் தனிமைபடுத்தி சுகாதாரத்துறை தொடர் சிகிச்சை  மற்றும் கண்காணிப்பு.  சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா பி எப் 7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக விமான நிலையத்தில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.40 மணியளவில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் மதுரை வந்தனர்.  இந்நிலையில் சீனாவில் இருந்து இலங்கை மூலம் மதுரை வந்த பயனியிடம் கொரணத் தோற்று பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் மதுரை வந்த பயணி  39 வயதுபெண் மற்றும் அவரது மகள் (வயது 6) குழந்தைக்கும் நடத்தப்பட்ட சோதனையில் கொரானதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதிபா...
1 353 354 355 356 357 557
Page 355 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!