தமிழகம்

தமிழகம்

தைப்பொங்கலுக்கு செங்கரும்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் எழுப்பிய உரிமைக் குரலுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று விவசாயிகள் பாராட்டுகின்றனர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் உலக நன்மைக்காக ஸ்ரீ ஆதிருத்ரம் மஹாயக்ஞம் நடைபெற்று வருகிறது.கமிட்டி தலைவர் அருணாச்சல வாத்யார், சேது வாத்யார், ஸ்ரீதர் வாத்யார், சேது வெங்கட்ராமன் வாத்யார், சந்திரசேகரன் வாத்யார், சத்யநாராயணன் வாத்யார் உள்ளிட்ட 170 பேர் மேற்பட்ட வேதவிற்பனர்கள் பங்கேற்றனர். 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி வருகின்ற 1ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்று வேத விற்பனர்களுக்கு 51 சமத்துவ சமுதாயம் திருமண அழைப்பிதழை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் மற்றும் அவரது மகள் யு.பிரியதர்ஷினி தாயார் மீனாள் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மதுரை அட்சயபாத்திர நிறுவனர் நெல்லை பாலு, மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆர்....
தமிழகம்

நெல்லையில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட 36 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோரின் சீரிய முயற்சியால் போலி ஆவணம் முலம் அபகரிக்கப்பட்ட சுமார் 36 இலட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கே.சி.நகர், பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரியவரவே, ஜுடி மேற்படி நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதன்படி விசாரணை மேற்கொண்டதில் மேற்படி...
தமிழகம்

மீண்டும் உயிர் பலிகள் ஏற்படாமல் தடுக்க நடை மேம்பாலம் அமைக்க கோரிக்கை

தாம்பரம்-சானடோரியம் ஜி.எஸ்.டி.சாலையில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து சென்று சாமிதரிசனம் செய்யும் பக்தர்கள், தமிழக அரசு நடை மேம்பாலம் அமைக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அடுத்த தாம்பரம்-சானடோரியம் ஜி.எஸ்.டி. சாலையில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருபுறமும் சாலையை ஆபத்தான முறையில் கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இது மட்டும்மின்றி தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை செல்லும் ஜி.எஸ்.டி.சாலையில் பிரபல தேசிய சித்தா மருத்துவமனை, நெஞ்சக மருத்துவமனை, அரசு பொதுமருத்துவமனை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் இங்கு அமைய உள்ளதால் இவற்றிற்கு செல்ல சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் கோவிந்தராஜன் கூறியதாவது; இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு...
தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக அவலம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய மேல சித்திரவிதியில், கோயில் முன்பாக பல நாட்களாக கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கியுள்ளன. இத்திருக்கோவிலுக்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .  இப்படி புகழ்பெற்ற ஆலயத்தின் வாசலில் கழிவு நேரானது சாலைகளை பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தும், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வில்லையாம் . மேலும், இந்து சமய அறநிலைய  ஆட்சித் துறையானது, இது குறித்து மாநகராட்சி அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று, கோவில் வாசலில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை தடுத்து நிறுத்த ஒரே நடவடிக்கை எடுக்க பக்தர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது; 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடைபெறுகிறது. முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் மாநில அளவில் மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரிவு வாரியாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் மதுரை மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கான 50 போட்டிகள், 6 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 38 மாவட்டத்தைச் சேர்ந்த 4400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பேருந்து, தங்கும் வசதி, உணவு பட மூன்று நாட்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரடி கண்காணிப்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்....
தமிழகம்

மாநகராட்சியில், மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகராட்சி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 3 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 3 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 32 மனுக்களும் என மொத்தம் 48 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள்...
தமிழகம்

மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து மதுரை விமான நிலையம் உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ட்விட்டரில் பதிவு

மதுரை விமான நிலையத்தில் நேற்று பகல் திரைப்பட நடிகர் சித்தார்த் அவர்களின் தாய் தந்தையர் வருகை தந்த போது மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசி காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன இந்நிலையில் நடிகர் சித்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு ஆதரவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இது குறித்து விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தல்லாகுளம் பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

மதுரை மாநகர் கோ புதூர் பகுதியைச் சேர்ந்த பீலிக்ஸ் ராஜன் இவர் தன்னுடைய வீட்டிலிருந்து போது கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தங்க நகையை நேற்று மர்ம நபர்கள் பிரட்டி சென்ற நிலையில் சிசிடிவி கேமரா கட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் மதன் ஆகிய இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகையை பறிமுதல் செய்து தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்; போலீசார் விசாரணை

மதுரை விளாங்குடி அடுத்துள்ள கரிசல்குளம் மந்தை திடல் அருகே கட்டட வேலை செய்து வரும் பூமிநாதன் எனும் 21 வயது மதிக்கதக்க இளைஞரை இன்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவரை வீடு புகுந்து நான்கு பேர் கொண்ட கும்பல் தலை கைகளில் சுமார் 20 முறை வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மதுரை கூடல் புதூர் காவல்நிலையத்திற்க்கு அளித்த தகவலின் படி பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஒத்தக்கடை பகுதியில் அடுத்தடுத்து தொடரும் சைக்கிள் திருட்டு

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் அடுத்தடுத்து சைக்கிள்கள் திருடப்பட்டு வந்துள்ளனர் இந்த நிலையில் நேற்று காலை பாரதி நகரில் வசித்து வரும் பாபு ஹசன் என்பவருக்கு சொந்தமான சைக்கிளை தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளார் மாலை வீட்டில் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் திருடப்பட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை மற்றும் பாபுஹாசன் இணைந்து சைக்கிளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது சக்கர வாகனத்தில் இருவர் இணைந்து சைக்கிளை எடுத்துச் செல்லும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 351 352 353 354 355 557
Page 353 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!