மதுரை அலங்காநல்லூர் அருகே களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை பயன்படுத்தி பள்ளி சிறுவர்கள் நடத்திய.ஜல்லிக்கட்டு – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாவட்டம்.அலங்காநல்லூர் அருகே உள்ளது குறவன் குளம் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள பள்ளி சிறுவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்றும்.களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை கொண்டும் வாடிவாசலில்...










