தமிழகம்

தமிழகம்

போதைப்பெருள் பயன்படுத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி, 11.08.2025 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O’ மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்கிறார்

சென்னை : ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி...
Uncategorizedதமிழகம்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் குடிமகன்கள் தினமும் சரக்கில் கொண்டாட்டம்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 2 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. பகல் 12 மணிக்கு குடிக்க ஆரம்பிக்கும் குடிமகன்கள் இரவு 10 மணிவரை கும்மாளம் அடிக்கின்றனர். பழைய...
தமிழகம்

வேலூர் எஸ்.பி.தலைமையில் குற்றப்பிரிவு கலந்தாய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.மயில்வாகனன் தலைமையில் மாதெந்திர குற்றபுலனாய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம். கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம்; மொத்த பரிசுத்தொகை ₹67 லட்சம்!

கோவை : ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும் ஆக.16ம் தேதி தொடங்குகிறது. மூன்று கட்டமாக நடைபெறும்...
தமிழகம்

வேலூர் திமுக கதிர் ஆனந்த் ,எம்.பி.நிதியில் கட்டிய பயணியர் நிழற்கூட சிமெண்ட் பூச்சு 2-வது முறையாக பெயர்ந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திமுக அரசால் கட்டி திறக்கப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள்...
தமிழகம்

தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் தேசிய மாணவர் படை மாணவிகள் ஊட்டி, வெல்லிங்டன், இராணுவ பயிற்சி மையத்தில் 21.07.2025 முதல் 01.08.2025...
தமிழகம்

பொட்டலூரணி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் பேச்சு

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. க.கிருஷ்ணசாமி அவர்கள், கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரும் பொட்டலூரணி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். மக்களின் ஆரோக்கியம்...
தமிழகம்

திருச்சியில் நடந்த விழாவில் பரமக்குடி ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

திருச்சி : ஹிந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் அன்பாசிரியர் விருதினை பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நடைபெற்ற விழாவில் பரமக்குடி...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 27 -வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் மாஸ்க் வழங்கல்

வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் முன்னிலையில் மாநகராட்சி 27 -வது (சத்துவாச்சாரி) வார்டு தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் மாஸ்க்கை வழங்கினார் சுகாதார அலுவலர் சிவக்குமார். செய்தியாளர்:...
1 33 34 35 36 37 556
Page 35 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!