வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66, புத்தூர் அசிரீர்மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருவிழா முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து கொண்டாட்டம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவேலுர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகில் உள்ள 66, புத்தூர் அசிரீர்மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பரணி காவடிமுன்னிட்டு...










