தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விழா காலங்கள் மற்றும் முகூர்த்த தினங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஊர்வலமாக வரும்...
தமிழகம்

மதுரை மாவட்டம்.சோழவந்தான் பேரூராட்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க அரசு கூடுதல் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அரசு...
தமிழகம்

கச்சத்தீவு திருவிழா : தமிழக பக்தர்கள் 2,400 பேர் பங்கேற்பு

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பக்தர்கள் செல்லும் படகுகள் பாதுகாப்புடன் சென்று வர கலெக்டர் ஜானி...
தமிழகம்

அழிந்து வரும் விவசாயம் மற்றும் மாட்டு வண்டிகளை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கையை மேற்கொண்டு வரும், ஐந்து வயது குழந்தையுடன் பயணிக்கும் தம்பதி

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் , கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கை நடத்தி வரும் தம்பதி, திருமங்கலம் வழியாக சென்றபோது, அவர்கள்...
தமிழகம்

நெல்லை புத்தக திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சார்பில் அழகிய கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

நெல்லையில் நடைபெற்று வரும் "பொருநை நெல்லை" புத்தக திருவிழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறையில் கண்ணாடி பாட்டிலில் ஓவியம் வரைதல் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை நெல்லை...
தமிழகம்

நெல்லையில் தொடர்ந்து நடைபெற்று வரும் 6வது பொருநை புத்தகத் திருவிழா

நெல்லை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் கடந்த மாதம் 25ந் தேதி முதல் மார்ச் 7 ந் தேதி வரை 6வது பொருநை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது....
தமிழகம்

மதுரை கோ.புதூர் அல்அமீன் மேல்நிலைப்பள்ளிக்கு நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களை வழங்கி உதவுமாறு தலைமையாசிரியர் ஷேக் நபி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு வுக்கு கடிதம் எழுதியிருந்தார்....
தமிழகம்

2028டிசம்பரில் தான் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படும் – மத்திய அரசு முறையாக ஆய்வு நடத்தாதே எய்ம்ஸ் தாமதத்திற்கு காரணம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவனை மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 16 கட்டண படுக்கை வசதிகளின் கூடிய பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை...
தமிழகம்

மதுரை வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுக்கு ரூபாய் 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா – சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுகளுக்கான ரூபாய் 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது....
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன், கீழக்கரை நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு

இன்று (02-03-2023 ) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான...
1 289 290 291 292 293 563
Page 291 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!