தமிழகம்

தமிழகம்

சமயநல்லூரில்.மத்திய பட்ஜெட்டை கண்டித்து விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிக்க வேண்டும் என கடந்த...
தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பேரூராட்சியின் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள்...
தமிழகம்

வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிப்பாளையம் கிராமத்தில் கடந்த 8-ம் தேதி மாடு விடும் திருவிழா நடத்தப்பட்டது.  விழாவில் ஏரளமான இளைஞர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.  இதில் குடியாத்தம்...
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை இடம்மாற்றம் செய்து, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணியாற்றிய சிவ...
தமிழகம்

வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி திருமணமான பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர்ஷகீல் அகமது (32) இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவருக்கு பர்வீன் (27) என்ற மனைவி மற்றும் 5...
தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து வந்தனர். இவர்களுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள்...
தமிழகம்

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடிய அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்…’ மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972 முதல் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2023 பிப்ரவரி 4 அன்று ஒன்றாய் கூடி...
தமிழகம்

உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வரும் தண்ணீரால் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் போக்குவரத்து பாதிப்பு.வாகன ஓட்டிகள் அவதி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அணைப்பட்டியிலிருந்து உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய் செல்கின்றது.இதில் வத்தலகுண்டு சாலை 4வது வார்டு எஸ்ஓஆர் நகர்...
தமிழகம்

குருவித்துறை குருபகவான் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர் களிடம் பாகுபாடு காட்டுவதாக அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் குறிப்பாக குரு பெயர்ச்சி...
தமிழகம்

உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா – ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது

உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா...
1 291 292 293 294 295 557
Page 293 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!