தமிழகம்

தமிழகம்

நரிக்குடி அருகே களைகட்டிய கிடா முட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கிடா முட்டு சண்டை போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில், இந்திய தேசிய லீக் கட்சி மற்றும்...
தமிழகம்

மதுரையில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பாட்டியும் மற்றும் பேரனும் சம்பவ இடத்திலேயே பலி; போலீசார் விசாரணை

மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டு தோப்பு பகுதியில் அதி வேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அடுத்தடுத்து நான்கு பேரை மோதி விபத்திற்குள்ளானது. இதில் அவ்வழியாக...
தமிழகம்

பாலமேடு அருகே குவாரிகளிலிருந்து செல்லும் டிப்பர் லாரிகளால் அவதிபடும் கிராமமக்கள். சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுரை பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியிலிருந்து ராஜக்காள்பட்டி செல்லும் 3 கி.மீ தார்சாலையை 1.50 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018 ம் ஆண்டு போடப்பட்டது. இச்சாலை வழியாக குவாரிகளுக்கு...
தமிழகம்

மஜக வில் இணைந்த மமக மாவட்ட துணை செயலாளர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் துணை செயலாளர் ஜமீர் கான் மற்றும் சுல்தான் பேட் சபி அக்கட்சியிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK)...
தமிழகம்

7 மாவட்டங்கள், 500 கிராமங்கள் – ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த அறுபத்து மூவர்

தமிழ்நாட்டின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக ஆதியோகி தேருடன் பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூவருக்கு ஈஷா யோகா மையத்தில் பிப்.17 மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு...
தமிழகம்

மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

சேலம் வருவாய் மாவட்ட அளவில் 14 வயது பிரிவில் கபடி போட்டியில் முதல் இடம் பிடித்த கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில்...
தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறையில்.கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் பார்ட்னர்ஸ் அணியினர் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை...
தமிழகம்

சாத்தூர் அருகே, தொழில் பூங்கா அமைப்பதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக இது வரையில் சுமார் ஆயிரத்து, 500...
தமிழகம்

தமிழ் வளர்ச்சிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆட்சி மொழிக் கருத்தரங்கில் கவிஞர் பேரா பேச்சு

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி மொழிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என தென்காசியில் நடந்த தமிழ் ஆட்சிமொழிக்...
தமிழகம்

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு – பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு தயாராகும் கோவை

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க...
1 288 289 290 291 292 557
Page 290 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!