தமிழகம்

தமிழகம்

திருத்தங்கல் பகுதியில், சேதமடைந்த நிலையில் அரசுப்பள்ளி கட்டிடங்கள். அச்சத்துடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்துள்ள திருத்தங்கல் பகுதியில், 126 ஆண்டுகள் பெருமை வாய்ந்த சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளி,...
தமிழகம்

நான்கு மாநிலங்களில் தமிழர்கள் முதல் குடிமகன் மகள்களாக இருப்பது தமிழர்களுக்கு பெருமையா இல்லையா? -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
தமிழகம்

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் மாணவர்கள் பங்கேற்கும் வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறை சார்பாக கண்காட்சி 2 நாள் கண்காட்சி இன்று துவங்கியது.  கல்லூரி செயலாளர்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பத்திரிக்கையாளரை அழைத்து திறக்கச் செய்த, விருதுநகர் எம்.பி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் துவக்க விழாவில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். மாநகராட்சியின் 43வது வார்டு உறுப்பினர், காங்கிரஸ்...
தமிழகம்

ஹரிவரசானம் நூற்றாண்டு விழா: கோலாகல கொண்டாட்டம்

ஹரிவராசனம் எழுதி (1923-2023) நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு இந்த விழா நடைப்பெற்றது. சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் பானியன் திருமண மண்டபத்தில் சபரிமலை அய்யப்ப யப்பா சேவா...
தமிழகம்

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல்

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் என்று டி.ஜி.வைணவக் கல்லூரியின் தமிழ் இலக்கியத் துறை நடத்திய ஐந்து நாள் தேசியப் பயிலரங்கின் தொடக்க...
தமிழகம்

“கீழக்கரை ரத்த உறவுகள்” அமைப்பிற்கு விருது

இராமநாதபுரம் எக்னாமிக் சேம்பர் துவக்க விழாவில் சாதனையாளர் மற்றும் சேவை அமைப்புகளை கௌரவிக்கும் விழா 20-02-2023 திங்கட்கிழமை ராமநாதபுரம் பரக்கத் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரத்தில் சிறந்து...
தமிழகம்

“ஐபாம்பு” நூல் வெளியீடு

மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் பாலம் அருகில் ரேஸ்கென்னட் மருத்துமனை வளாகத்தில் உள்ள கேசில் & அரினா அரங்கத்தில் சமூகசேவகர் விஸ்வா எழுதிய "ஐ பாம்பு " நூல்வெளியீட்டு...
தமிழகம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2020 மற்றும் ஏப்ரல் 2021- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு...
1 287 288 289 290 291 557
Page 289 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!