தமிழகம்

தமிழகம்

ராஜபாளையத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது

ராஜபாளையத்தில் தென் மாவட்ட அளவிலான யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதய நிறைவு தியானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடந்த போட்டிகளில் 3...
தமிழகம்

மக்கள் பாதை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் நேர்மையாளர் உ.சகாயம் இ.ஆ.ப (வி.ஓ) அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு ...
தமிழகம்

மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு போக்குவரத்து மதுரை சிஐடியு தொழிலாளர் சங்கம் நடத்தும் மினி மாரத்தான் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பயன்படுத்தவும் சாலைகளில் வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினிமரத்தன்...
தமிழகம்

தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மதுரை மண்டலத் தலைவர்இல்லத் திருமண விழா – தமிழக பத்திரிக்கையாளர் சங்க மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

சண்முகம் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் தெய்வ அபிராமிக்கும், சென்னை பல்கலைக்கழக உதவி செயற்பொறியாளர் பி.சக்திவேல் - கலைச்செல்வி தம்பதியரின் மகன் கபிலனுக்கும், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை...
தமிழகம்

ஆபத்தான நிலையில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் விரைந்து சரி செய்ய கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட நா.கோவில்பட்டி பகுதியில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்காலை கடக்க 22 (L)...
தமிழகம்

பேர்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக முத்துக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.முத்துகுமாருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு இவர் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்தார். செய்தியாளர் : கே.எம்....
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் பவர் நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா பரிசளிப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பிரைமரி பள்ளியின் 19 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை உயர்நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர் சித்தார்த்தன்...
தமிழகம்

நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ரேபீஸ் நோயை தடுக்க செல்லப் பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம் ஹார்விபட்டியில் நடைபெற்றது

மத்திய அரசு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் வெறிநாய் தடுப்பூசி முகாம்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு – விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, மயில்களை வேட்டையாடிய இருவர் கைது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, மான், மிளா, குரங்கு, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாக...
1 290 291 292 293 294 557
Page 292 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!