உலகம்

உலகம்உலகம்

ரஷ்ய அதிபர் புடின் ஆலோசகர் மகள் குண்டு வெடிப்பில் பலி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய ஆலோசகரின் மகள், நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியானார். ரஷ்ய அதிபர் புடினின் மூளையாக செயல்படுபவர், அலெக்சாண்டர் டுகின். போர், அரசியல் போன்ற அனைத்து விஷயங்களிலும் புடினுக்கு ஆலோசனைகளை கூறுபவர், இவர்.தற்போது நடக்கும் உக்ரைன் போர், ஏற்கனவே நடந்த கிரீமியா போர் ஆகியவை அலெக்சாண்டரின் மூளையில் உதித்த யோசனைகள் தான். இவரது யோசனைகளைத் தான், புடின் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்சாண்டரின்...
உலகம்உலகம்

சோமாலியா: ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் மொகடிசுவில் உள்ள...
உலகம்உலகம்

உக்ரைனில் செர்னோபில் அணுஉலை விபத்து போல இன்னொரு தாக்குதல் நிகழக்கூடாது: துருக்கி அதிபர் எர்டோகன்

ரஷியப் படைகள் கடந்த மார்ச் மாதத்தில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஜாபோரிஜியா அணு ஆலையைக் கைப்பற்றின. இதன் காரணமாக, அதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை அணுசக்தி விபத்து பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது. ரஷியா ஜாபோரிஜியா அணு ஆலையில் தாக்குதலை நடத்த உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இதனை ரஷியா மறுத்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில்...
உலகம்உலகம்

ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி – பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”புதன்கிழமை மாலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு நடந்தது. மசூதிக்குள் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகினர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குண்கு வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்...
உலகம்உலகம்

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எப்-16 போர் விமானங்களுடன் தைவான் தீவிர போர் பயிற்சி

தைவானை தனது பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகளுக்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சமீபத்தில் தைவான் பயணம் மேற்கொண்டார். இதனால் கோபம் அடைந்த சீனா, தைவான் எல்லை அருகே போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. சீனாவின் போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்தன....
உலகம்உலகம்

அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர விஞ்ஞானிகள் முயற்சி

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழிந்தன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி...
உலகம்உலகம்

பாக்., ஆப்கனில் ராணுவம் குவிக்க சீனா திட்டம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள சீனா அந்த இரு நாடுகளிலும் சிறப்பு புறக்காவல் மையங்கள் அமைத்து தங்கள் ராணுவத்தை குவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பி.ஆர்.ஐ. எனப்படும் 'பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்' என்ற திட்டம் வாயிலாக சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சீனா...
உலகம்உலகம்

மியான்மரில் கனமழை: அணை உடைந்ததால் அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்..!

மியான்மரில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அப்பகுதி முழுவதும் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  ...
உலகம்உலகம்

தைவானை சுற்றி சீனா மீண்டும் போர்ப்பயிற்சி

சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இது, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் சீனா கடும் எதிர்ப்பை புறம் தள்ளிவிட்டு அமெரிக்க சபாநாயகர் நான்சிபெலோசி கடந்த 2-ந்தேதி தைவான் சென்றார். இதில் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது....
உலகம்உலகம்

தாய்லாந்தில் கோத்தபாய ராஜபக்சே: ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்க உத்தரவு

தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று அவருக்கு அந்நாட்டு அரசு உத்தரவு கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது. அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார். சிங்கப்பூரில் கோத்தபாயவுக்கான அனுமதி காலம் நேற்று முன்தினம் முடிந்தநிலையில், அவரது வேண்டுகோளை ஏற்று தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி...
1 2 3 4 5 6 42
Page 4 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!