உலகம்

உலகம்உலகம்

வயதுமுதிர்ந்தோர், கனிவன்பின் ஆசிரியர்களாக மாற முடியும்

ஐ.நா. பொது அவை, 1990ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் முதல் நாள் சிறப்பிக்கப்படவேண்டும் என்று அறிவித்தது வயதுமுதிர்ந்தோராகிய நாம் பலநேரங்களில், பராமரிப்பு, பாசம் மற்றும் சிந்தனை ஆகியவற்றை அதிகம் சார்ந்து இருக்கிறோம், ஆயினும், நாம் கனிவன்பின் ஆசிரியர்களாக மாற முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார். அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட வயதுமுதிர்ந்தோர் உலக நாளையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில்...
உலகம்உலகம்

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவர்த்தை அமெரிக்காவில் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறுகையில், தைவான் ஜலசந்தியில்...
உலகம்உலகம்

“சரியான உள்ளாடைகளை அணியுங்கள்..! பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விதித்த சர்ச்சை உத்தரவு !”

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், கேபின் குழுவினருக்கு, சரியான உள்ளாடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. கேபின் குழுவினரின் மோசமான ஆடைகள் ஆனது மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது என்றும், விமான நிறுவனங்களைப் பற்றிய எதிர்மறையாக சிந்திக்க தூண்டுகிறது என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள ஜியோ டிவி கூறியிருப்பதாவது, ‘ சில கேபின் பணியாளர்கள் நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் போதும்,...
உலகம்உலகம்

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்

உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார். அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி...
உலகம்உலகம்

பாகிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 2 பேர் காயம்

பாகிஸ்தான் நாட்டில் சீனர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் வசிக்கும், பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் ஒன்று உள்ளது. இந்த கிளினிக்கிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென...
உலகம்உலகம்

வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களுக்காக புதிய வானொலி உதயம் “ரேடியோ கேரளா 1476 AM”

வளைகுடா மலையாளிகளுக்கு ஓணம் பரிசாக ரேடியோ கேரளா 1476 AM தனது முழு நேர ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களின் நலன்களைப் புரிந்துகொண்டு, கேளிக்கை-அறிவு- மற்றும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது ஒலிபரப்பை இன்றைய தினம் (08/09/2022) தொடங்கியது ரேடியோ கேரளா. செப்டம்பர் 1 ஆம் தேதி துபாயில் இருந்து ஆரம்பமான அதன் வானொலி ஒலிபரப்பை கேரளா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், சவுதி அரேபியா,...
உலகம்உலகம்

திருப்பீடத்தின் உலக சுற்றுலா நாள் செய்தி

பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறை, நீதி, நீடித்த நிலையான வளர்ச்சி, மற்றும், ஒருங்கிணைந்த உலகின் மீள்கட்டமைப்புக்கு உதவும் முக்கியமான துறைகளில் ஒன்றாக மாறியுள்ளதால், அதன் மீள்பிறப்பை திருஅவை நம்பிக்கை கண்களோடு நோக்குகிறது என்று திருப்பீடம் கூறியுள்ளது. செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக சுற்றுலா நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், இவ்வாண்டில் உலக...
உலகம்உலகம்

ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ராணுவ வீரரின் நிலை: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி படம்

ரஷ்யாவின் பிடியிலிருந்து தப்பிய தங்கள் நாட்டு ராணுவ வீரரின் புகைப்படத்தை உக்ரைன் வெளியிட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள்...
உலகம்உலகம்

மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. கடந்த 2009 முதல் 2018 வரை மலேசியாவின் பிரதமராக நஜீப் ரஸாக் பொறுப்பு வகித்தபோது, அந்நிய முதலீடுகளை கவா்வதற்காக உருவாக்கப்பட்ட '1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்' (1எம்டிபி) மூலம் மொத்தம் 4.2 கோடி டாலரை (சுமாா் ரூ.347 கோடி) சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்துகொண்டதாக ரோஸ்மா...
உலகம்உலகம்

ஜெர்மனியில் இன்று 800 விமானங்கள் ரத்து – காரணம் இதுதான்!

விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று 800 விமானங்களை ரத்து செய்யவுள்ளது. ஜெர்மனியில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நிறுவனம் இதனை ஏற்றுக் கொள்ளாததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, சலுகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, ஜெர்மனியின்...
1 2 3 4 41
Page 2 of 41

Right Click & View Source is disabled.

error: Content is protected !!