இலக்கியம்

இலக்கியம்

கட்டுரை

தெலுங்கன் குடிகாடு கிராமத்தில் சிறப்பாக கல்விப் பணியாற்றும் சீத்தாராம் பன்னாட்டுப் பள்ளி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெலுங்கன் குடிக்காடு என்கின்ற கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் ராமலிங்கம் சீதாலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்த ரவிச்சந்திரன் இளம் வயதிலேயே தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டிருந்ததால் தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கத்தில் இலக்கியம் படித்து முதுகலை தமிழ் இலக்கியம் சென்னை புதுக்கல்லூரியில் படித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து சிங்கப்பூரில் 15 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றி...
இலக்கியம்

அன்பெனும் நூலிழைகளால் பின்னப்பட்ட அழகிய அனுபவப் பதிவுகளிவை என் குமார் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம்

திரைப்பட உதவி இயக்குநர், எழுத்தாளர், கவிஞர் என் குமார் எழுதிய ‘காலமே போதி மரம்’ எனும் கட்டுரை நூலின் வெளியீட்டு விழா கடந்த அக்.15 அன்று காலையில் கோடம்பாக்கத்திலுள்ள இடம் எனும் அரங்கில் நடைபெற்றது.  அகநி வெளியிட்டிருக்கும் இந்நூலினை திரைப்பட இயக்குநரும் இசைப்பாடகியுமான ஷோபா சந்திரசேகர் வெளியிட, இயக்குநர் அஜயன்பாலா பெற்றுக் கொண்டார்.  கவிஞர் அ.வெண்ணிலா பேசுகையில், “அன்பெனும் நூலிழைகளினால்  அழகாகப் பின்னப்பட்டுள்ள இந்நூலில் வலம்வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே நம்...
இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌ கனவுத் தூரிகையால்‌ வரைந்த ‌கைகளின்‌ வாரிசு‌ யார்‌?! விழிகள்நடத்திய‌ அழகுப்போட்டியில்‌ மிரண்ட முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌ கனவுகளை எல்லாம்‌ வெற்றி கொள்ள வைத்தவை எந்த‌ இதயத்தின்‌ கீறல்கள்‌?! நான் கொய்த கனிகளின் நறுமணச்‌ சாறுகள்‌ பின்பு முகத்தின்‌ கைகளில்‌ என்கைகளிலோ‌ முள்ளின்‌ கீறல்கள்‌.. குயில்களின் கனவு‌ வானத்தில்‌ கழுகுக் கூட்டங்களின்‌ வட்டங்கள்‌ கழுகுகளை‌ வீழ்த்தும்‌ என்‌ கண்மணியே‌ நீ வாழ்க‌! என் உள்ளத்தில் உன்னை அங்கீகரிக்கின்றன! எஸ் ஆர்...
இலக்கியம்விமர்சனம்

நள்ளென் கங்குலும்கேட்கும் நின் குரலே

கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைநூல் குறித்து நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம்அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறுபாடு பொருள்களில் பல்வேறு உத்திகளில் கவிதை காட்டாற்று வெள்ளம் போல பொங்கி பிரவாகம் எடுத்து வழிந்து ஓடியது. ரத்தமும் சதையுமான...
இலக்கியம்நிகழ்வு

‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது

கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் ஆதிரா முல்லை தலைமை தாங்கினார். ஆசிரியர் சுதா மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ‘வளரி’ முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அருணாசுந்தரராசன் தொடக்கவுரையாற்றினார். விழாவில், கவிப்பேராசான் மீரா நினைவேந்தல் ‘வளரி’ சிறப்பிதழைக் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்...
இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

தலையாட்டித்தான் வரவேற்கின்றன ஒவ்வொரு இலைகளும் உன்னை காணாத நாள் இலையுதிர் காலம் கருப்பு குழல்அருவியின் சீரான பரவலில் உற்சாக மடைந்தது மாமரக்குருவி வனமெங்கும் கூவல் தாவர பாஷையும் பறவையின் ஓசையும் எங்கு படித்தாய்.. பூக்களையும் சினுங்கவைக்கும் புன்முறுவல் காண ஓடிவரும் தட்டானிடம் பறக்கும் உல்லாசம் கண்மூடி நிற்கும் போதெல்லாம் ஞானநிலை கண்திறந்து பார்த்தால் மோனநிலை.. காற்றுக்கும் பூவுக்கும் காதல் மூட்டுகிறாய் காலத்தை வெல்லும் ஜாலத்தை பார்வையில் தீட்டுகிறாய்.. உரிமை மீட்பு...
இலக்கியம்

கவிதை நந்தவனமாகிய நந்தனம்: கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கற்பட்டைச் சேர்ந்த கவிஞர் ஆ.கிருட்டிணன் எழுதிய ‘மண்  தொடும் விழிகள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் தாமரைக் குடியிருப்பிலுள்ள பொதுவுடமை கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் இல்லத்தில் எளிய இலக்கிய நிகழ்வாக கடந்த செப்டம்பர் 10 அன்று நடைபெற்றது. அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிஞர் ஆ.கிருட்டிணன், 2002-ஆம் ஆண்டில் ‘கிழக்கின் சிறகுகள்’ எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதியிருக்கும்...
கட்டுரை

சென்னை தினம் 22 ஆகஸ்ட்

“நீங்க சென்னையா...” “அட சென்னை மாதிரி தெரியலையே ...” “சென்னையின் வாசனையே இல்லாம இருக்கீங்களே ...” -எதிர்படுகிறவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள். சென்னைக்கென்று ஒரு வாசம் இருக்கிறது. சென்னைக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. சென்னைக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. -இன்று எல்லோருக்குமாய் இருக்கிறது சென்னை ... சில சமயம் நான் மத்திய சென்னைக்காரனாக - ஒரு சில நேரம் நான் தென் சென்னைக்காரனாக - எப்போதாவது வட சென்னைக்காரனாக இருக்கிறேன்...
இலக்கியம்சிறுகதை

டாய்புண்

அந்தி சாய்ந்த நேரம். கதிரவன் படுக்கைக்கு செல்ல சந்திரன் காவலுக்கு பொறுப்பேற்றான். மூன்று வயதான செல்ல பிள்ளை பிபுவோடு அப்பா ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தார். பிபுவுக்கு எல்லா குழந்தைகளை போல பல நிறங்களான பந்துகளோடு விளையாடுவது மிகவும் அதிகமாக பிடிக்கும் ஒன்று. அப்பா மஞ்சள் நிற பந்தை எடுத்து பிபுவிடம் உருட்டி விடுவார். பிபு பிடித்த அந்த பந்தை மீண்டும் அப்பாவை நோக்கி உருட்டி அல்லது தூக்கி எறிவான். ஒருமுறை...
இலக்கியம்சிறுகதை

புதுசா ஒரு பிறந்த நாள்…

கார் பொறுமையாக சென்று கொண்டிருந்தது . காரை ஓட்டிக் கொண்டிருந்த முருகேசன் திரும்பி மனைவியை பார்த்தார் ..அவளது முகத்தில் ஏகப்பட்ட சலணம். வழக்கத்திற்கு மாறாக வாய்மூடி வரும் கௌசல்யாவின் மௌனம் அவர் அவரை கலவரப்படுத்த “என்ன கௌசல்யா !என்ன ஆச்சு ?உடம்பு சரியில்லையா ?” அவரது கேள்வியில் சற்று நிதானப்பட்டவள்,  “இன்று கோர்ட்ல ஒரு கேசுங்க... ரெண்டு பேரும்  காதல் திருமணம் செய்து இரண்டு வருஷம் ஆகுது .அதுக்குள்ள டைவர்ஸ்...
1 2 3 4 38
Page 2 of 38

Right Click & View Source is disabled.

error: Content is protected !!