தெலுங்கன் குடிகாடு கிராமத்தில் சிறப்பாக கல்விப் பணியாற்றும் சீத்தாராம் பன்னாட்டுப் பள்ளி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெலுங்கன் குடிக்காடு என்கின்ற கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் ராமலிங்கம் சீதாலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்த ரவிச்சந்திரன் இளம் வயதிலேயே தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டிருந்ததால் தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கத்தில் இலக்கியம் படித்து முதுகலை தமிழ் இலக்கியம் சென்னை புதுக்கல்லூரியில் படித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து சிங்கப்பூரில் 15 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றி...