376views

தலையாட்டித்தான் வரவேற்கின்றன
கருப்பு குழல்அருவியின்
தாவர பாஷையும்
பூக்களையும் சினுங்கவைக்கும்
கண்மூடி நிற்கும் போதெல்லாம்
காற்றுக்கும் பூவுக்கும்
உரிமை மீட்பு போரின்
நிரம்பி வழியும் பிரியங்களைத்
அடிக்கடி இரு ஆயுதங்களை
காய்த்த மரத்தில் தானே
இமை மூடிய புதையல்
எத்தனை மெனக்கெட்டு
வெட்கத்தை நீராக்கி
உன்னைக்காணும் தவத்தின்
நினைந்து நினைந்து
உன்னோடு உரையாடல்
நீ கைகளை நீட்டி
அதிசிய மலரின்
உன்னில் கலந்து
எல்லாப் பூவிலும்
தொலை தூரத்து
நிற்காமல் ஓடும்
ஒரு தியானம்
கும்மிருட்டு சூழ்
உன் கருவிழி
தீட்சண்யம் தரும்
You Might Also Like
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...
நூல் விமர்சனம் : நினைவுகள் நிரம்பிய வீடு
நூலாசிரியர் : அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா அவர்கள் நூல் விமர்சனம் : தயானி தாயுமானவன் ஒரு கொத்துச் சாவிகள் என்னிடம் இருக்கின்றன. வீடுதான் எங்களிடம் இல்லை. 'துணையெழுத்து'...
என்ன உடுத்தியிருப்பாள் அவள்?
ஆன்லைனில் ஆயிரம் ஆடைகளை ஸ்க்ரோல் செய்து, "இதில் ஒன்றும் எனக்கு செட் ஆகல" என்று சலித்து, அலமாரி நிறைய துணி இருந்தும் "உடுத்த ஒண்ணும் இல்ல" என்று...
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் நாய்க்கடி பாதிப்புகள்! இது பற்றிய ஆராய்ச்சிக்கள் அவசியம்!
முனைவர் என்.பத்ரி சமீப காலமாக சென்னை மட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்...
நாடறியாத நாகரீக உச்சம்
அத்தாவுல்லா நாகர்கோவில் இன்னா செய்தாரை ஒறுத்து அவர் நாணும் நன்னயம் இப்படியும் செய்யலாமோ? அரசியல் அரிச்சுவடி கூட அறியாமல் எழுதிக் கொடுத்ததை படித்து ஏகடியம் பேசியவர் விளையாட்டு...








