ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கல்குவாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரவில் கற்களை கொண்டு சென்ற லாரி, அரிசியை கடத்தி சென்ற டெம்போ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
83