சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள பான் இந்தியா படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்தநிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சில பிரபல நடிகைகளிடத்தில் பேசி வந்தவர்கள். இப்போது கனடா நாட்டு டான்சரான நோரா பதேஹியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த பாடல் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நோரா பதேஹி பாலிவுட்டில் பல படங்களில் நடனமாடியிருப்பதோடு அங்கு அவரது நடனத்திற்கு ஒரு ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது. அதேபோல் தெலுங்கிலும் ராஜமவுலியின் பாகுபலி, ஜூனியர் என்டிஆரின் டெம்பர் போன்ற படங்களிலும் இதற்கு முன்பு சிங்கிள் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
190views
You Might Also Like
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...
வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். கே.எம். வாரியார்...
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது....
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
வேலூர் அரசு பொறியியல் கல்லூரில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பி.பிரவீன்ராஜ் தலைமையில் குத்துவிளக்குகள் ஏற்றி துவக்கிவைக்கப்பட்டது. அருகில்...
வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகை அலங்காரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகன்....




