archiveநான் மீடியா

தமிழகம்

வேலூரில் மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து வண்ண விளக்குகளால் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஊர்வலம்

வேலூர் மாநகர பகுதியான மக்கான், சலவன்பேட்டை, தோட்டப்பாளையம், வேலப்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் மற்றும் உள்ள சுற்றுப்பகுதியில் மயான கொள்ளை திருவிழா...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமாரின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் நேரில் வாழ்த்து

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலராக பணிபுரிந்து வருபவர் கே.சிவக்குமார், இவரின் மகன் டாக்டர் சோனு பாபுவுக்கு, இஞ்சினியர்...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஏரளமான பக்தர்கள் கண்டு ஆனந்த வழிப்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஸ்ரீபெருஞ் தேவி சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயிலில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது....
தமிழகம்

கேன்சர் நோயாளிகள் பயன்படும் வகையில் ibreast எனும் மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு இயந்திரத்தை இலவசமாக வழங்கிய நடிகர் ஹாரிஸ் கல்யாண்

கல்பவிருட்சம் டிரஸ்ட் மற்றும் பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு மார்பக புற்றுநோயை முன் கூட்டியை கண்டறியக்கூடிய கருவியை இலவசமாக வழங்கினர் நடிகர்...
சினிமா

தலை நிமிர் திரை விருதுகள் 2026 – திரையுலக சாதனையாளர்களுக்கு பெருமை சேர்த்த விழா

தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா,...
கவிதை

வாலண்டைனுக்கு வராத தமிழ்க் காதல்…

அத்தாவுல்லா நாகர்கோவில் தமிழகத்தின் கீழடி பழந்தமிழ் வரலாற்றை எடுத்துச் சொல்லும் மூத்த தமிழர்க் காலடி... வெளிநாட்டுச் சாமியார்கள் காதலர் தினம்...
சினிமா

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான “கொய்யால” இசை ஆல்பம் வெளியீடு

வயலன்ஸ் என்டர்டைன்மன்ட் தயாரிப்பில், பல படங்களில் நடித்த அனுபவத்தோடு, 2025 இல் வெளியான "வருணன்" திரைப்படத்தின் வில்லனாக தனி திறமையை...
கவிதை

கவிஞர் எம்.சோலை கவிதைகள்

ஒப்பீடு பெண்கள் வேலை பார்த்துத் தேய்கையில் தேய்பிறையாகவும் ஓய்வு நேரத்தில் வளர்ந்து வளர்பிறையாகவும் இருப்பதாலேயே கவிஞர்கள் பெண்களை நிலவோடு ஒப்பிடுகிறார்கள்....
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் நடைப்பெற்ற வ.உ.சி. யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து, வ.உ.சி.யின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வ.உ.சி.யின் படைப்பும்...
கவிதை

நெற்றிக்கண்…

அத்தாவுல்லா நாகர்கோவில் ஒவ்வொரு குழந்தைக்குமான அறிவிப்பு.. ஒவ்வொரு குடும்பத்துக்குமான எச்சரிக்கை... பொத்திப் பொத்தி வளர்க்கின்ற கிளிக்குஞ்சுகளின் இறகு கிழித்து இம்சை...
1 29 30 31 32 33 714
Page 31 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!