513views

ராஜா முதுகலை பட்டதாரி அவன் சொந்ததொழில் ஒன்றும் அவ்வளவு சோபிக்கவில்லை .சொந்தக்காரர் ஒருவரின் ஹோட்டல் நிர்வாகம் செய்ய ஒரு படித்தவர் வேண்டும் என்று ராஜாவை வேளையில் அமர்த்தினார் அவன் வேலை பிடித்துப்போக மேலும் நம் சொந்தக்காரன் என்ற உரிமையும் அவனை சென்னை கிளைக்கு மாறுதல் வரும் என்று அவன் நினைத்ததில்லை. வேலை என்னமோ நிர்வாக மேலாளர் என்று சொன்னாலும் அனைத்து வேலைகளும் தொய்வில்லாமல் நடப்பதருக்கு இவனே பொறுப்பு.
You Might Also Like
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...
வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். கே.எம். வாரியார்...
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது....
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
வேலூர் அரசு பொறியியல் கல்லூரில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பி.பிரவீன்ராஜ் தலைமையில் குத்துவிளக்குகள் ஏற்றி துவக்கிவைக்கப்பட்டது. அருகில்...
வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகை அலங்காரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகன்....






அருமை நண்பா. வாழ்த்துக்கள். டீ பசியை போக்கும் சூழ்நிலை அனுபவப்பட்டவனுக்கு நன்கு புரியும். மேலும் இது போன்ற நல்ல கதைகளை எழுதவும்
Nice machi..keep going..Your hardwork never fails