402views

ராஜா முதுகலை பட்டதாரி அவன் சொந்ததொழில் ஒன்றும் அவ்வளவு சோபிக்கவில்லை .சொந்தக்காரர் ஒருவரின் ஹோட்டல் நிர்வாகம் செய்ய ஒரு படித்தவர் வேண்டும் என்று ராஜாவை வேளையில் அமர்த்தினார் அவன் வேலை பிடித்துப்போக மேலும் நம் சொந்தக்காரன் என்ற உரிமையும் அவனை சென்னை கிளைக்கு மாறுதல் வரும் என்று அவன் நினைத்ததில்லை. வேலை என்னமோ நிர்வாக மேலாளர் என்று சொன்னாலும் அனைத்து வேலைகளும் தொய்வில்லாமல் நடப்பதருக்கு இவனே பொறுப்பு.
You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...






அருமை நண்பா. வாழ்த்துக்கள். டீ பசியை போக்கும் சூழ்நிலை அனுபவப்பட்டவனுக்கு நன்கு புரியும். மேலும் இது போன்ற நல்ல கதைகளை எழுதவும்
Nice machi..keep going..Your hardwork never fails