302views

ராஜா முதுகலை பட்டதாரி அவன் சொந்ததொழில் ஒன்றும் அவ்வளவு சோபிக்கவில்லை .சொந்தக்காரர் ஒருவரின் ஹோட்டல் நிர்வாகம் செய்ய ஒரு படித்தவர் வேண்டும் என்று ராஜாவை வேளையில் அமர்த்தினார் அவன் வேலை பிடித்துப்போக மேலும் நம் சொந்தக்காரன் என்ற உரிமையும் அவனை சென்னை கிளைக்கு மாறுதல் வரும் என்று அவன் நினைத்ததில்லை. வேலை என்னமோ நிர்வாக மேலாளர் என்று சொன்னாலும் அனைத்து வேலைகளும் தொய்வில்லாமல் நடப்பதருக்கு இவனே பொறுப்பு.
You Might Also Like
‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி
சென்னை, மஹாகவி பாரதி நகர் சத்தியம் மினி அரங்கத்தில் ‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. ....
விஐடி வேந்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ரிஷிகுமார்
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு, நியூயார்க் ஆர்ஐடியில் கெளரவ டாக்டர் விருது பெற்றதையெடுத்து அவருக்கு வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ரிஷிகுமார் நேரில்...
காட்பாடி ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் வேல் பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சி சொரக்கால்பேட்டை ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் முருகபக்தர் மாநாட்டிற்கு செல்ல வேல் பூஜை பாபு தலைமையில் இந்து முன்னணி கோட்ட தலைவர்...
வேலூரில் வரும் 20 ,21,22,23.24 ஆகிய நாட்கள் இந்திய ராணுவத்தின் பயிற்சி முகாம்
இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாம், மே 20 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை இராணுவ அதிகாரி மணிகண்டன் ,வேலூர் உள்ளிட்ட 8...
இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாடு-2025’ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்பு
கொழும்பு தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், ‘இனிய நந்தவனம்’ இதழும் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாடு’ கடந்த மே 11...
அருமை நண்பா. வாழ்த்துக்கள். டீ பசியை போக்கும் சூழ்நிலை அனுபவப்பட்டவனுக்கு நன்கு புரியும். மேலும் இது போன்ற நல்ல கதைகளை எழுதவும்
Nice machi..keep going..Your hardwork never fails