முக்கிய செய்திகள்
தமிழகம்

காட்பாடி அருகே பரிதாபம், குடிநீர் தொட்டி பள்ளத்தில் தவறி விழுந்து அக்கா, தம்பி பரிதாபம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வேலம்பட்டு கிராமம் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(40) இவருக்கு ப்ரியா என்ற மனைவியும். பிரித்தி...
தமிழகம்

காங்கேயநெல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி காங்யே நெல்லூரில் அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அதிமுக மாநகர...
தமிழகம்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றுபெற்ற சகோதரிகளுக்கு தமிழக முதல்வர் பாராட்டு

சென்னை ; மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய தேர்வில் ஒரே வீட்டிலிருந்து வெற்றிபெற்ற சகோதரிகளுக்கு தமிழக முதல்வர்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் வைகாசி அமாவாசையில் ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் வைகாசி அமாவாசை முன்னிட்டு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வழங்கிய வேலூர் மாநகராட்சி திமுக1-வது வார்டு...
சினிமா

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr)...
சினிமா

விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி

மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது....
தமிழகம்

திருவள்ளூர் ஸ்ரீவைத்யவீரராகவபெருமாள் சமேதகனகவல்லி தாயார் திருக்கோயிலில் வைகாசி அமாவாசை

சென்னை அடுத்த திருவள்ளுவரில் அந்திர மாநில அலோபிகமடத்தின் நேரடி பார்வையில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் சமேத கனகவல்லி தாயார்திருக்கோயில் உள்ளது....
தமிழகம்

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் 2026 பொதுதேர்தல் முன்னிட்டு தேர்தல் பணிக்குழு அமைப்பது குறித்து...
இலக்கியம்

கபிலன்வைரமுத்து எழுதிய அம்பறாத்தூணி சிறுகதைகள் : கதை ஓசை தீபிகா அருண் குரலில் ஒலிவடிவில் வெளியானது : ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் கதை மாந்தர்கள் அறிமுகம்

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதி 2020ஆம் வெளிவந்த அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு தற்போது ஒலிப்புத்தகமாக வெளியாகியிருக்கிறது. கதை ஓசை...
தமிழகம்

உலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் அதிரை எஸ்.ஷர்புத்தீன் அவர்களுக்கு ‘இலக்கிய புரவலர்’ விருது

திருச்சியில் மே 9,10,11 தேதிகளில் நடைப்பெற்ற உலக இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் அதிரை எஸ்.ஷர்புத்தீன் அவர்களின் இலக்கிய பங்களிப்பு...
1 109 110 111 112 113 1,115
Page 111 of 1115

Right Click & View Source is disabled.

error: Content is protected !!