தமிழகம்

சோழவந்தான் பகுதிகளில்.ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நிறைவுவிழா காங்கிரஸ் கட்சியினர் கொடியேற்றி கொண்டாட்டம்

82views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் ராகுல் காந்தியின் ஒற்றுமைநடை பயணம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு சேலைகள் வழங்கினர். தொடர்ந்து பேருந்து நிலையம், அஞ்சலகம் அருகில் ,மற்றும் முள்ளி பள்ளம் இரும்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கொடியேற்றினர்.
இதில் எஸ்சி பிரிவு மாநில துணைத்தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான மூர்த்தி மாவட்ட பொருளாளர் நூர் முகமது எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சங்கரபாண்டி ஓ பி சி மாவட்ட தலைவர் முருகன் தொகுதி ஊடகப்பிரிவு தலைவர் வையாபுரி சிறுபான்மை பிரிவு தென்மண்டல செயலாளர் பாதுஷா முன்னாள் சேர்மன் திலகராஜ் சிவானந்தம் ஒன்றிய கவுன்சிலர் பிரசன்னா இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் இளவரசன் விவசாய அணி ராமகிருஷ்ணன் மகிலா காங்கிரஸ் தலைவர் செல்லப்பா சரவணன் நகர் தலைவர் முத்துப்பாண்டி கனகராஜ் வட்டாரத் தலைவர்கள் பழனிவேல் சண்முகசுந்தரம் வைரவன் சபரி ராஜா மாரியப்பன் சமயநல்லூர் பவுன்ராஜ் திருவேடகம் சுப்பையா முள்ளை மணி கமிட்டி நிர்வாகிகள் கருப்பட்டி மணி நாராயணன் வரிசை முகமது பக்கீர் முகமது முகமது வாஹித் மாணவர் காங்கிரஸ் முத்துப்பாண்டி மாணிக்க மூர்த்தி கிருஷ்ணமூர்த்தி சேகர் சேகரன் பரமசிவம் உள்படமற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!