தமிழகம்

நாட்றம்பள்ளியில் ரூ 3ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

107views
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த மல்லகுண்டாவை சேர்ந்த தமிழரசன் என்பவர் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்து இருந்தார். அதற்கு மல்லகுண்ட கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் ரூ 3ஆயிரம் கேட்டு உள்ளார். இதுகுறித்து விஜிலென்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் முனியப்பனிடம் பணத்தை கொடுத்த போது விஜிலென்ஸ் மறைந்து இருந்து கைது செய்தது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!