தொலைக்காட்சி

தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் புதிய பொலிவுடன் நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி "வா தமிழா வா". மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஏப்ரல் 14 சித்திரை திருநாள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி தொகுத்து வழங்குகிறார். சமுதாயத்தில் நடக்கும்...
தொலைக்காட்சி

“கிச்சன் கேபினட்”

அன்றாட அரசியல் நிகழ்வுகளை அங்கதச் சுவையுடன் சொல்ல முடியுமா? முடியும் என்பதை மெய்ப்பித்திருக்கிறது புதிய தலைமுறையின் “கிச்சன் கேபினட்” நிகழ்ச்சி. தலைப்புச் செய்திகள் முதல் சாதாரண நிகழ்வுகள் வரையிலான அனைத்துச் செய்திகளையும் பல்வேறு வடிவங்களில் வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். தொகுப்பாளர்கள் இருவர் இந்த நிகழ்ச்சியை தாங்கிச்செல்ல இடையிடையே இடிதாங்கி என்ற மேடைப்பேச்சாளர் அன்றாட நிகழ்வுகளின் குரலாய் ஒலிக்கிறார். அத்தோடு ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் நடக்கும் கமுக்கமான அரசியல்...
தொலைக்காட்சி

புதிய தலைமுறையின் ‘ஜனநாயகப் பெருவிழா’ : தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பயணிக்கும் பிரத்யேக பேருந்து

உலகின் மிகப்பெரிய ஜனநாயகப் பெருவிழாக்களில் ஒன்று இந்திய நாடாளுமன்றத் தேர்தல். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவைக் கொண்டாடி வருகிறது புதிய தலைமுறை. கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக தொலைக்காட்சியில் உள்ள எல்லா அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் வகையில் சிறப்புப் பேருந்து ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகப் பெருவிழா' என்ற பெயரில், 'தேர்தல்னா புதியதலைமுறை' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறது புதிய தலைமுறையின்...
தொலைக்காட்சி

பொன்மாலைப் பொழுது”குழுவினரின் இயலிசைக் கொண்டாட்டம்

அரங்கு நிறைந்த துபாய் எமிரேட்ஸ் தியேட்டரில் மென் குளிர் கால மாலை வேளையில், “பொன்மாலைப் பொழுது” குழுவினரின் இயலிசை கொண்டாட்டம் நடைபெற்றது . மேடையில் ஏழு இசை கலைஞர்கள், இசைக்கருவிகள் வாசிக்க, பிரபல பாடகர் சத்தியபிரகாஷ் பொன்மாலைப்பொழுது பாடகர்களுடன் இணைந்து பல பாடல்களை பாடினார். அதைத் தொடர்ந்து, பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமையில் “இனிது இனிது வாழ்க்கை இனிது 2000க்கு பின்பே! 2000க்கு முன்பே!” என்ற தலைப்பில், அமீரகப் பேச்சாளர்கள்...
தொலைக்காட்சி

“வாலு பசங்க”

ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் மாலை 5:00 மணிக்கு ”வாலு பசங்க “ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 4 வயது முதல் 8 வயது வரையுள்ள சுட்டிக் குழந்தைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வண்ணமயமாக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியை சுட்டிக்குழந்தைகளின் விருப்பமான வென்ட்ரிலோக்விசம் (Ventriloquism) மூலம் “ கலர் மச்சான் “ என்ற கதாபாத்திரம் தொகுத்து வழங்குகிறது. கலர் மச்சானோடு சேர்ந்து குழந்தைகளின் படிப்பு சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி அவர்களது...
தொலைக்காட்சி

அரசியல் தலைவர்களை அலசிப்பார்க்கும் “அக்னி பரிட்சை”

புதியதலைமுறை தொலைக்காட்சியில் 13 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்படும்"அக்னி பரீட்சை" நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இதன் மறு ஒளிபரப்பு ஞயிற்று கிழமை மதியம் 2:00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ் செய்தி ஊடகத்தில் அனைத்து முக்கிய அரசியல் ஆளுமைகளுடன் அனல் பறக்கும் கேள்விகளால் பார்வையாளர்களின் சிந்தனையை விரிவுப்படுத்தும் பணியை செய்கிறது "அக்னி பரீட்சை" அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நேர்காணல்...
தொலைக்காட்சி

“சினிமா 2.0”

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது சினிமா 2.0 நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் ஜெனி . இருபதிற்கும் மேற்பட்ட...
தொலைக்காட்சி

“சர்வதேச வலிப்பு நோய் தினம்”

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நேர்காணல் வரும் பிப்ரவரி திங்கட்கிழமை 12.02.2024 காலை 8.30 மணிக்கு சர்வதேச வலிப்பு நோய் தின விழிப்புணர்வு நாள் ஒளிபரப்பாக உள்ளது . இந்த நிகழ்ச்சியில் டாக்டர் K.பானு நரம்பியல் நிபுணர் அவர்கள் சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு பற்றியும் அதன் விளைவுகள், முதல் உதவிகள் மற்றும் தற்காத்துக் கொள்ளுதல் போன்ற சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துள்ளார். இந்த சிறப்பு நிகழ்ச்சியினை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம்...
தொலைக்காட்சி

“ஸ்டாரு யாரு”

”ஸ்டாரு யாரு” நிகழ்சியில் பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களையும் தங்களுடைய திரை துறை அனுபவங்களையும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கலந்துரையாடுவார்கள். இந்த நிகழ்சியின் சிறப்புபம்சம் திரை துறையில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் நடித்து திரைதுறையில் இந்த கால கட்டத்தில் தனி இடம் பிடிக்கும் திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்து அவர்களை உக்குவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி ”ஸ்டாரு யாரு” .இந்த நிகழ்ச்சியையை தொகுப்பாளர் அர்ஜீன்...
தொலைக்காட்சி

புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்’24

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை கடமையாக கொண்டிருக்கும் புதியதலைமுறை இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள் மற்றும் ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது. சமூகம்...
1 2 3 4
Page 1 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!