தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர்

57views
கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர் உடன் பேரூர் கழக செயலாளர் சு.பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் முருகேசன் அருண்குமார் தங்கபாண்டியன் சையது, அம்சவர்தனி குமார், லதா,சத்யா செந்தில், கவிதா சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம்,செல்வகிளிண்டன், ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, மணிகண்டன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!