செய்திகள்

தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலைய பணிகள் குறித்து விளக்க விழிப்புணர்வு

பொதுவாகவே காவல் நிலையம் என்றால் மாணவர்களிடம் ஒரு சிறு பயம் இருக்கும் என்பதை மாவட்ட காவல் துறை கருத்தில் கொண்டு, தேனி...
தமிழகம்

தென்காசியில் இந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் இந்தி திணிப்பிற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன்,...
தமிழகம்

நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசியை வருவாய் மற்றும் காவல்துறையினர் பறிமுதல்.

நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான...
தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிவிரைவு படையினர்.

தமிழக முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் சதி தீட்டும் செயலே முறியடிக்கும் நோக்கில் அரசு சார்பில் அதிவிரைவு படையினர் எனும்...
தமிழகம்

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் ஓ பன்னீர் செல்வத்தை பண்ணை வீட்டில் சந்தித்தனர்

திருப்பூர் மாவட்டம் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பெரியகுளம் அருகே...
தமிழகம்

பாலியல் சீண்டலில் இருந்து தப்புவது எப்படி?’ புதுவிதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகளை...
Uncategorizedதமிழகம்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய புவி அமைப்பியல் துறையும் இனைந்து நடத்திய புவி சார் பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்ற ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது,

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய புவி அமைப்பியல் துறையும் இனைந்து நடத்திய "புவி சார் பாரம்பரியத்தை பாதுகாப்போம்"...
தமிழகம்

இந்திரா காந்தி பிறந்த நாள் ராமநாதபுரம் காங் கொண்டாட்டம்

முன்னாள் பாரத பிரதமர் இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 105 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மத்திய கொடி...
தமிழகம்

மதுரை மாநகராட்சியின் 100வது வார்டு பகுதியில் மந்தமான சுகாதார பணிகளால் நோய் தொற்று பரவும் அபாயம்.

அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் மலைபோல் தேங்கிய குப்பை சுகாதார சீர்கேடார் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அவதி மதுரை மாவட்டம்...
தமிழகம்

அய்யலூரில் கொடிகட்டி பறக்கும் சட்டவிரோத போலி மது விற்பனைக்கு முடிவு கட்டப்போவது யார்? பொங்கும் பொது மக்கள்! புலம்பும் சமூக ஆர்வலர்கள்!

மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்த விசயத்தையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் அது புற்றுநோய் போல புரையோடி இந்த சமூகத்தையே...
1 444 445 446 447 448 696
Page 446 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!