செய்திகள்

தமிழகம்

5வது முறையாக நிரம்பிய உசிலம்பட்டி கண்மாய். மக்கள் தெய்வ வழிபாடு நடத்தி பூப்போட்டு வரவேற்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது உசிலம்பட்டி கண்மாய். சுமார் 33ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்மாய் உசிலம்பட்டி...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் யூனியன் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள்...
தமிழகம்

தேனிமாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் முன் போராட்டம்

தேனிமாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் முன்பு 28.11.2022. காலை 11 மணி அளவில்அன்று ஜல்லிகட்டை தடைசெய்ய கூறி பீட்டர்...
தமிழகம்

மதுரை, திருப்பாலை நல்லமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி பேருந்தில் பயணம் செய்தபோது நெரிசலில் சிக்கி மாணவிகளுக்கு மூச்சு திணறல் – அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் செயல்பட்டுவரும் நல்லமணி யாதவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை...
தமிழகம்

சோழவந்தான் எம் .வி. எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் எம். மருதுபாண்டியன் வாழ்த்தினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்‌ வி. எம் .கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவியர் திண்டுக்கல்...
தமிழகம்

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்ததால் பெற்றோர் அதிர்ச்சி – தந்தை காவல்நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25) என்பவரது மனைவி கார்த்திகா(23)விற்கு கடந்த ஆண்டு...
தமிழகம்

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள்திடீர் உண்ணாவிரதப் போராட்டம் திருப்பரங்குன்றம் போலிஸார் 18 பெண்கள் உள்பட 43.பேரை கைது செய்யப்பட்டு தனியார் மகாலில் வைக்கப்பட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் சன்னதி தெருவில் விதிமுறைகளை மீறி கடைகளை வைத்துள்ளதால்...
தமிழகம்

போகலூரில் உண்டு உறைவிடப் பள்ளி திறப்பு மரக்கன்றுகள் நடல்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் சமத்துவபுரம் குடியிருப்பில் புலம் பெயரும் பெற்றோரின் குழந்தைகளுக்காக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸின் ஆலோசனையின்படி...
தமிழகம்

உத்திரகோசமங்கை அரசு பள்ளி மாணவியருக்கு அரசு டாக்டர் பாராட்டு

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடந்தது. இதில், உத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப்...
தமிழகம்

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க ரூ114 கோடியை அளித்து முக்கியத்துவம் அளித்துள்ள தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள 4,634 நூலகத்திற்கு பராமரிப்பை மேம்படுத்துவதற்கு செயல்படுத்திட முன்வருமா? – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

தமிழ்நாட்டில் இன்று நூலகங்களின் பராமரிப்பும் ,மேம்பாடும் கவனிப்பார்இன்றி இருப்பது கவலைக்குரிய நிலையிலே உள்ளது. தகவல் ,எழுத்தறிவு ,கல்வி மற்றும் கலாச்சார...
1 443 444 445 446 447 709
Page 445 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!