செய்திகள்

தமிழகம்

மக்கள் தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம் பைபாஸில் மக்கள் தமிழகம் கட்சியின் தேனி மாவட்டத்தலைவர் தமிழ் கனல் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராமச்...
தமிழகம்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் வங்கி பெயரைச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது

தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் இன்று பொது மக்களுக்கு வங்கியின் சேவைகள் பற்றியும் வாடிக்கையாளர்களை வங்கி பெயரைச்...
தமிழகம்

தேனி தேசிய நெடுஞ்சாலையில்1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை பணி

தேனியில் இன்று பெரியகுளம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் தேனி நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை பணி...
தமிழகம்

காவலர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை. whatsapp வீடியோ வைரல்

மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் (17).வயது இவர் நேற்று தனது பக்கத்து வீட்டுக்காரர் ஆனந்தன் என்பவருடன் போதையில் தகராறில் ஈடுபட்டு...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (27). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017ம் ஆண்டு...
தமிழகம்

மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மையம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மதுரை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி கழிவுநீரை மறு சுயற்சி செய்து பயன்படுத்துவது குறித்து ஆணையர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியான 4 -வது மண்டலத்தில் உள்ள நிக்சல்சன் கால்வாயில் வரும் கழிவுநீரை மறு சுயற்சி செய்து மீண்டும்...
தமிழகம்

காட்பாடியில் மறைந்த செவிலியரின் கண்தானம் ரெட்கிராஸ் ஏற்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் மனைவி எஸ்.கோமாளா (62) உடல்நலகுறைவால் காலமானார்....
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல் காவல்துறை அதிரடி

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை செக்போஸ் வழியாகவும் காட்பாடி வழியாக...
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று 23-ம் தேதி புதன்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்து...
1 446 447 448 449 450 709
Page 448 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!