செய்திகள்

தமிழகம்

காட்பாடி ரெயிலில் பெண்ணிடம் செல்போன் பறித்த குடியாத்தம் வாலிபரை கைது செய்த காவல்துறை

அரக்கோணத்திலிருந்து காட்பாடி வந்த மின்சார ரயிலில் வந்த ஒரு பெண்ணிடம் (வ.எண் 06735) மர்ம நபர் ஒருவனகத்தியைக் காட்டி செல்போனை...
தமிழகம்

மாற்றுத்திறன் கிரிக்கெட் கேப்டனுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உதவி

மாற்றுத்திறன் கிரிக்கெட் கேப்டனுக்கு அமைச்சர் நிதியுதவி அளித்தார்.  பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ...
தமிழகம்

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயன் ரத்து செய்யப்பட்டுள்ளது

இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு மாலை 3.00 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மதுரை வந்தடைந்தது. இந்த விமானத்தில்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே அரசின் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியில் கட்டிமுடிக்கபட்டும் 2 வருடங்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்த புதிய கால்நடை மருந்தகம் மற்றும்...
தமிழகம்

மதுரை செல்லபிராணியை கடத்தி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு மீட்டு அதிரடிகாட்டிய உரிமையாளர்

மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த நவ.,21...
தமிழகம்

திருமங்கலம் பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் , தனிப்பட்ட நபருக்கு பதுக்கல் செய்து அனுப்புவதாக குடி பிரியர்கள் குற்றச்சாட்டி, மதுபான கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(குறைந்த விலை மதுபாட்டில்களை தனிப்பட்ட நபர் மொத்தமாக பெற்றுக்கொண்டு , கிராமங்களில் இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு)...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் , நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பாரம்பரிய தானிய உணவு வகைகளை கண்காட்சியில் வைத்து , மாணவ, மாணவிகள் அசத்தல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , 250க்கும் மேற்பட்ட மாணவ,...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டம். பணிகள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (35). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த...
தமிழகம்

எங்களது சங்க டாஸ்மாக் ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம், பணி நிரந்தரம், அரசு ஊழியர் சலுகை’ ஒய்வூதியம் வழங்க திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மண்டல கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் .நலச்சங்க மண்டல கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மகாலில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள்...
1 445 446 447 448 449 709
Page 447 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!