தமிழகம்

தமிழகம்

போலீசில் மாட்டிக்கினாரு ஜெபராஜ், காப்பாத்தமாட்டாரு கர்த்தரு

பாலியல் புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜை, தனிப்படை போலீசார் கேரளாவில் கைது செய்து கோவை நீதிபரி வீட்டில் ஆஜர் செய்யப்பட்டு பின்பு சிறையில் அடைக்கப்பட்டான்....
தமிழகம்

காட்பாடி இந்து முன்னணிசார்பில் பொன்முடி மீது புகார்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய இந்து முன்னணிசார்பில் இந்து தெய்வங்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க காட்பாடி மற்றும் விருதம்பட்டு காவல் நிலையத்தில்...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியார்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

வேலூர் அடுத்த வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் மாநில அலுவலகத்தில் வேலுர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.  மாவட்ட...
தமிழகம்

வேலூரில் கிருஸ்துவர்களின் குருத்தோலை பண்டிகை

கிருஸ்துவர்களின் குருத்தோலை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அதன்படி வேலூரில் கிருஸ்துவர்கள் குருத்தோலையை ஏந்திக்கொண்டு கிருஸ்துவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழ் இலக்கிய மன்ற விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி சுயநிதி முதுகலைத் தமிழ்த்துறை சார்பாக 09.04.2025 அன்று தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. துறைத்தலைவர் சேவியர்...
தமிழகம்

சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

“நம் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் மண், காற்று மற்றும் நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும்” என ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்....
தமிழகம்

ஓசூரில் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையின் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

பாசிச பாஜக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வஃக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைமை :-மௌலானா ஹாபிஸ் நயிம்...
தமிழகம்

அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார் கவிஞர் பேரா என்ற பே.இராஜேந்திரன்.

தமிழ்நாடு ஒய்வூதியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 12.04.2025 அரசு அலுவலர் ஒன்றிய அரங்கில் நடைபெற்றது.  காவல் துறை இலட்சுமண ராஜ் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத்...
தமிழகம்

கவிஞர் பேரா விடுத்துள்ள அறிவிப்பு…

நான் வருவாய்த் துறையில் பணியாற்றுகையில் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ள என் பணிகளைத் தொகுத்து 25-அத்தியாயங்களாக கூழாங்கற்கள் என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தேன் அல்லவா? 14-ஆவது அத்தியாயம்...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் பங்குனிமாத பெளர்ணமி முன்னிட்டு ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினர் அன்பு வால் அன்னதானம் வழங்கப்பட்டது....
1 48 49 50 51 52 545
Page 50 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!