தமிழகம்

தமிழகம்

சசிகலா மேல்முறையீட்டு வழக்கு: அக்.26-இல் இறுதி விசாரணை

அதிமுக பொதுச்செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடா்ந்த மேல் முறையீட்டு மனுவை அதிமுக பொதுச்செயலாளா் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகலா தொடா்ந்த மேல் முறையீட்டு மனுவை இறுதி விசாரணைக்காக, அக்.26-க்கு சென்னை உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொது செயலாளராக டிடிவி தினகரனும் தோந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 செப்டம்பா் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியும்,...
தமிழகம்

சென்னையில் பரபரப்பு; பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்…!

சென்னை தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. கண்டிகை பகுதியில் ரவுடிகள் குழுக்களாக செயல்பட்டுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மேத்தீவ் என்ற ஒரு ரவுடி குழுவும், இதற்கு எதிராக லெனின் என்ற ரவுடி குழுவும் செயல்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேத்தீவ் ரவுடி குழுவில் உள்ள ரவுடி சச்சின் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சோமமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சோமமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ரவுடி சச்சினை பிடிப்பதற்காக சென்றனர். அப்போது, போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்த ரவுடி சச்சின் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். ஆனால், அந்த நாட்டு வெடிகுண்டு வெடிக்கவில்லை. இதனால்,...
தமிழகம்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...
தமிழகம்

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்தார். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகப் புகாருக்கு உள்ளான அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்ததுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், வேணுகோபால கெளடா, சித்தாா்த் பட்னாகா் மற்றும் மற்றொரு மனுதாரரான ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோா் ஆஜராகினா். எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ராகேஷ் துவிவேதி, முகுல் ரோத்தகி,...
தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக, உருவாகியுள்ள வளி மண்டல் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருக்குவளை பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது. கீழச் செருவை, கோவில்பட்டி 110 மிமீ, அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு 90மிமீ, பெலாந்துறை, சொலையாறு 80மிமீ, தேவக்கோட்டை, ஏற்காடு 70மிமீ மழை பெய்துள்ளது. மாமல்லபுரம் 30 மிமீ, ஊத்துக்கோட்டை, பூண்டி,கேளம்பாக்கம்...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நாளை தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில், தென் மாநிலங்களில் நிலவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11:40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில், திருவனந்தபுரம் செல்கிறார். மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார். சந்திப்பின்போது, முல்லைப் பெரியாறு அணை, பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி விவகாரம், நெய்யாறு பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.மேலும், ஏற்கனவே நீர்வளத்துறை செயலர்கள் நடத்திய பேச்சுகள், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த குழுக்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளது. மாலை கேரள அரசு சார்பில் நடக்கும் கலை, இசை நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின்...
தமிழகம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஜெயலலிதா மரணம் இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதன்பின்னர் பல அரசியல் அதிரடிகள் தமிழக அரசியலில் அரங்கேறிய நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வர விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். ஆறுமுகசாமி ஆணையம் இதைத்தொடர்ந்துஅப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை...
தமிழகம்

அமுதை பொழியும் நிலவே… ‘பி சுசீலா 70’ – சென்னையில் கொண்டாட்டம்

பிரபல பின்னணி பாடகி பி சுசீலாவின் 70 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்வை தினமலர் நாளிதழ் இணைந்து வழங்கியது. விழாவில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல் ஆதி மூலம், பழம்பெரும் நடிகைகள் பாரதி, சச்சு, கே ஆர் விஜயா, காஞ்சனா, வெண்ணிறாடை நிர்மலா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னணிப் பாடகர்கள் சித்ரா, எஸ்பிபி சரண், உன்னி மேனன், ஸ்வேதா மோகன், முகேஷ், அனந்தூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பி சுசீலா அவர்களின் பாடல்களை பாடி மகிழ்வித்தனர்.விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து பி சுசீலாவிற்கு இசை அரசி பட்ட வழங்கி கவிதை ஒன்றையும் வாசித்தார். நடிகை கே ஆர் விஜயா, சுசீலாவிற்கு கிரீடம் சூட்டி...
தமிழகம்

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். பாரதிராஜா இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன், திருசிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பாரதிராஜா இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தமிழகம்

திருவல்லிக்கேணியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து சாலையோர குடியிருப்போர் மறியல் போராட்டம்

திருவல்லிக்கேணியில் சாலையோரங்களில் தங்கியிருப்போர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை, முப்தி அமிருல்லா சாலையோரத்தில் 52 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அதிகாரிகளுக்கும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை...
1 480 481 482 483 484 563
Page 482 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!