தமிழகம்

தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா 25ஆம் தேதி காப்புக்காட்டுடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற 25ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்குகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை...
தமிழகம்

வீட்டை உடைத்து நகை, கைக்கடிகாரங்கள் திருட்டு.

மதுரை பைபாஸ் ரோட்டில் வீட்டை உடைத்து நகை மற்றும் கைக் கடிகாரங்களை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பைபாஸ் ரோடு சிருங்கேரி நகரை சேர்ந்தவர் ஷாஜகான்...
தமிழகம்

திமுக ஆட்சியில் தவறுகள் மட்டுமே நடைபெறுகிறது – அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பேச்சு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51வது பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள்...
தமிழகம்

மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண் குறித்து பேச வேண்டும்: சென்னை குறும்பட விழாவில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு.

சென்னை தலைமைச் செயலகம் - புனித ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க “CSI புனித மேரி” தேவலாயத்தை பற்றிய ஆவணப்படம் ‘வெஸ்ட்மினிஸ்டர் அபே ஆப்...
தமிழகம்

மதுரை அவனியாபுரம் வழியாக முத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தற்கொலை.

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் பெருமாள் வயது 27 இவருக்கு திருமணம் ஆகி குரு தேவி என்ற மனைவியும் பிறந்து 8...
தமிழகம்

மதுரையில் தீபாவளி விற்பனையில் கடைவீதிக்கு வந்த நல்ல பாம்பால் பரபரப்பு – லாபகமாக பிடித்த இளைஞர்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொதுமக்கள் கடைவீதிகளில் தங்களுக்கு பிடித்தமான ஆடை மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்...
தமிழகம்

ஜெயலலிதா மரணத்தில் திடீர் திருப்பம்… சசிகலா குற்றவாளி… அப்போலோ சொன்னது பொய்… விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா...
தமிழகம்

சிவகாசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டது....
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை ஆய்வு

மதுரை மாவட்டத்தில், பெய்து வரும் பலத்த மழையால் பல கன்மார்களுக்கு தொடர்ந்து நீர் வளர்த்து அதிகரித்துள்ளது. மதுரை அருகே உள்ள வண்டியூர் கண்மாய், கொடிக்குளம் கண்மாய், பரவை...
தமிழகம்

உலக பேரிடர் தின விழிப்புணர்வு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக பேரிடர்தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கள்ளிகுடி வருவாய் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கே. வெள்ளாங்குளத்தில் நடைபெற்றது நிலை...
1 478 479 480 481 482 563
Page 480 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!