தமிழகம்

தமிழகம்

கெங்கவல்லி ரத்ததான முகாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூரில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான...
தமிழகம்

கெங்கவல்லி கிறிஸ்துவ தேர் திருவிழா

கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழா வெகு சிறப்பாக 35 ஆண்டுகளாக கொண்டாடபட்டு வருகிறது இந்த ஆண்டு 13 .11.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 20.11.2022 ஆத்தூர்...
தமிழகம்

போடி,நகராட்சியின் அலட்சியம், கால்நடைகளை பாதையில் கட்டி வைப்பதால் குடியிருப்பு வாழ் குழந்தைகள் அச்சம்:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா ஏழாவது வார்டு பகுதியில் 10 வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்ட தார்சாலையானது முற்றிலும் சேதம் அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் காட்சியளித்து...
தமிழகம்

இந்தியா ஆஸ்திரேலியா இணைந்து டெல்லியில் நடத்திய வளரி போட்டியில் சாதனை படைத்த போடி வீரர்கள்:

இந்தியா ஆஸ்திரேலியா இணைந்து தேசிய அளவில் டெல்லியில்-நடைபெற்ற வளரி போட்டியில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த வீரர்கள் 6 பரிசுகளை பெற்று வந்தனர் இவர்களுக்கு சிலம்பாட்ட வீரர்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர் டெல்லியில் நொய்டா மாநிலத்தில் தேசிய அளவில் வளரி போட்டி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது இன்டோ பூ மரன்ங் அசோசியேஷன் சார்பில் நடைபெற்றபோட்டியில் ஆஸ்திரேலிய இந்தியா சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர் இந்தியா தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருந்துமூன்று அணிகள் கலந்து கொண்டன ஆறு ஈவண்டாக நடைபெற்ற இப் போட்டியில் 3 முதலிடத்தையும் ஒரு இரண்டாம் இடத்தையும் ஒரு மூன்றாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்று பரிசுகளையும் பாராட்டு சான்றுகளையும் பெற்று வந்தனர் வெற்றி பெற்று வந்த வீரர்களை வர்மன் சிலம்பு விளையாட்டு கழகம் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வழி நெடுகிலும் சிலம்பு...
தமிழகம்

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி ஷான்விகா மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம்

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி ஷான்விகா மருத்துவமனை சார்பில் மருத்துவர்.T. அன்புக்குமார் MD தலைமையில் நவம்பர் 20ம் தேதி அன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் மக்களின் நலன்கருதி சிறப்பான முறையில் நடைபெற்றது. முகாமில் 220 நபர்களுக்கு முழு உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனைகள், இ.சி.ஜி பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இரத்த தான முகாமில் தேனி மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி மருத்துவ அலுவலர் பிரியா மற்றும் செவிலியர்கள் பங்கேற்று முகாமை சிறப்பாக நடத்த உதவினர். 60 கொடையாளிகள் இரத்ததானம் செய்தனர். முகாமில் கலந்துகொண்ட மருத்துவர். முத்துகுமார், கலாம் மாணவர் இயக்கம் நண்பர்கள் அனைவருக்கும் ஷான்விகா மருத்துவமனை ஊழியர்கள் மற்றும்தினஓசை மாவட்டச் செய்தியாளர் A. சாதிக்பாட்சாஅவர்களும்முகாமில்கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

வட வேலூர் கூட்டுறவு கடன் சங்க தலைவரான அதிமுக பகுதி செயலாளர் நாகு அதிரடி நீக்கம்

வேலூர் வடக்கு காவல்நிலையம் அருகே வட வேலூர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.இதனுடைய தலைவராக அதிமுக பகுதி செயலாளர் நாகு (எ) நாகராஜ் உள்ளார். 11 உறுப்பினர்கள்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே லிங்கப்பநாயக்கனூரில் வைகை அணையில் இருந்து வரப்படும் 58 கிராம கால்வாய் மூலம் தண்ணீர் ஊருக்குள் செல்வதால் பள்ளி குழந்தைகள் வயதானவர் நடந்து...
தமிழகம்

உசிலம்பட்டி கண்மாய் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்ப்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறியது.

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயரும் போது நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் பயன் பெறும் வகையில் 58...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா; பரிசுகள் வழங்கி காப்பாட்சியர் பாராட்டு

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை பரிசு மற்றும் சான்றிதழ்கள்...
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நியாய விலை கடையில் திருடிய பீகாரை சேர்ந்தவர்கள் உட்பட 14 பேர் கைது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காரைக்குடி, சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் நியாய விலை கடைகளின் பூட்டை உடைத்து அரிசி பருப்பு போன்ற பொருட்கள் திருடப்பட்டு வந்தது.இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் நடத்திய தீவிர கண்காணிப்பின் அடிப்படையில், காஞ்சிவனம், வடிவேல், ப்ரியா, சிவா, கார்த்திகேயயன், சிரஞ்சீவி, கதிர்வேல், ரமேஷ், மற்றும் பீகாரை சேர்ந்த பர்வீன், ரவிக்குமார், சாகர் குமார், மனோஜ்குமார் உட்பட 14 பேரை கைது செய்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், காரைக்குடியை அடுத்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு , சீனி ஆகியவற்றை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட...
1 437 438 439 440 441 556
Page 439 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!