தமிழகம்

தமிழகம்

கால்நடை சுகாதார முகாம் பசுங்கன்றுகளை பராமரித்தவர்களுக்கு பரிசு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இடையர்வலசை கால்நடை மருந்தகம் உடையார்வலசையில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. சாத்தக்கோன்வலசை ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி தலைமை வகித்தார்....
தமிழகம்

ராமநாதபுரம் வருவாய் துறையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

ராமநாதபுரம் வருவாய் துறையில் பணி காலத்தில் மரணமடைந்த 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பணி நியமன ஆணை வழங்கினார்.  பரமக்குடி அருகே...
தமிழகம்

மதுரையில் காவலர் குடியிருப்பில பெண் காவலரிடம் வழிப்பறி. பரபரப்பு சிசிடிவி காட்சி

மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்ககூடிய வெள்ளியம்மாள் என்ற ஆயதப்படை பெண் காவலர் நேற்றிரவு பிபி குளம் பகுதியில் இரவு காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு தனது குழந்தையுடன் நடந்துவந்துள்ளார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெண் காவலர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கலியை பறித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது அந்த பெண் செயினை பிடித்துகொண்ட நிலையில் நான்கரை பவுன் தங்க நகையை பறித்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் குடியிருப்பு பகுதியில் நடந்துசென்ற பெண் காவலரிடம் நகை வழிப்பறி செய்த போது இரு சக்கர வாகனத்தை பெண் காவலர் விரட்டிசெல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் : வி...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொலைந்த மூன்று பவுன் நகையை மீட்டுக் கொடுத்த கோவில் பணியாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மதுரை வண்டியூர் செம்மண்சாலை பகுதியைச் சேர்ந்த சரவணன்-ஆஷா தம்பதியினர். இன்று காலை...
தமிழகம்

நூலக வார விழா போட்டி மாணாக்கருக்கு பரிசுகள்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரியில் நூலக வார விழா நடைபெற்றது. கல்லூரி தாளாளர் அ.நாசர் அலி தலைமை வகித்தார். வணிகவியல் துறை...
தமிழகம்

குழந்தைகளின் உண்மையான கதாநாயகர்கள் அவர்களது தாய் தந்தையர் தான்; புளியம்பட்டி புத்தகத் திருவிழாவில் நடிகர் தாமு பேச்சு

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஒன்பதாம் ஆண்டு புத்தகத் திருவிழா கே ஜி மஹாலில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புளியம்பட்டி...
தமிழகம்

சாத்தூர் அருகே, சைக்கிள் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (50). இவர் ஏழாயிரம்பண்ணை - சாத்தூர் சாலையில், சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை...
Uncategorizedதமிழகம்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ பூஜை

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்தி மாதத்தில் திங்கள்கிழமையில் (சோமவார) வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு பெற்றது. அதன் படி திங்கள்கிழமை மாலை கோயிலில்...
தமிழகம்

வேலூரில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூ57 லட்சம் மோசடி- அரசியல் பிரமுகர் கைது

வேலூர் பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ 57 லட்சம் மோசடி செய்த அரசியல் கட்சி. பிரமுகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்....
1 435 436 437 438 439 556
Page 437 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!