தமிழகம்

தமிழகம்

சோழவந்தானில் கார்த்திகைமாத சோமவார பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம்.சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் கார்த்திகை.மாத சோமவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.  இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வர...
தமிழகம்

அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பாலமீனாம்பிகை - கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. பாண்டிய மன்னர் மலையத்துவ ராஜன் மகளாக மீனாட்சி அவதரித்து. குழந்தை பருவத்தில்...
தமிழகம்

சோழவந்தானில் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் செல்ல பெரும்பாலும்...
Uncategorizedதமிழகம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்,

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலிலசோம வாரத்தை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர்...
தமிழகம்

சோழவந்தானில் உலக நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்திரை

மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹார ராதாகிருஷ்ண மகளிர் குழு சார்பாக, உலக நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்திரை நடைபெற்றது.   முன்னதாக தீபாவளி அன்று அம்மாவாசையையொட்டி ,பசுவன்பிள்ளை...
தமிழகம்

கழிவு நீர் கலப்பதால், தொற்று நோய்

சோழவந்தான் அருகே தேங்கிய மழை நீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி.ஒன்றியம் வடகாடுபட்டி பெரியார் நகரில்...
தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய நூலை, மதுரை எம்.பி. வெளியிட்டார்

விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி திருவிழா நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய, தமிழ் சிறுகதையின் தடங்கள் என்ற நூலை எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற...
தமிழகம்

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில்...
தமிழகம்

வேலூரில் ஆண்கள் குடும்பநலகருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ஊர்தியை கொடி அசைத்துதுவக்கிவைத்த மாட்ட ஆட்சியாளர்

வேலூர் மாவட்ட குடும்பநலத்துறை மூலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கு நவீன குடும்பநல மருத்துவ சிகிச்சை...
Uncategorizedதமிழகம்

காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். 2 -வது மண்டல தலைவர் ஜான் பீட்டர் முன்னிலை வகித்தார். மாநகர மாவட்ட...
1 436 437 438 439 440 556
Page 438 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!