இராஜபாளையம் அருகே நேற்று பெய்த மழையில் கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர். கோட்டாட்சியர் உத்தரவை அலட்சியப்படுத்திய பஞ்சயத்து தலைவர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் கோரையாறு காலனி உள்ளது இந்த காலணி பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து ...










