தமிழகம்

தமிழகம்

இராஜபாளையம் அருகே நேற்று பெய்த மழையில் கோரையார் காலணி குடியிருப்பு பகுதியில்  சூழ்ந்த மழை நீர்.  கோட்டாட்சியர் உத்தரவை அலட்சியப்படுத்திய  பஞ்சயத்து தலைவர் 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் கோரையாறு காலனி உள்ளது இந்த காலணி பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில்  மழை நீர் சூழ்ந்து ...
தமிழகம்

ராமநாதபுரத்தில் 69வது கூட்டுறவு வார விழா  1,531 பேருக்கு ரூ.11.58 கோடி நலத்திட்ட உதவி

69வது கூட்டுறவு வார விழா கூட்டுறவுத்துறை சார்பில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். இதில் 1,531 பயனாளிகளுக்கு ரூ.11.58 கோடி மதிப்பிலான...
தமிழகம்

பரமக்குடியில் பொது சுகாதார  நூற்றாண்டு விழா  

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு  மருந்து துறை சார்பில் பொது சுகாதார  நூற்றாண்டு விழா  நடந்தது. விழா மலரை பிற்பட்டோர் நலத்துறை...
தமிழகம்

வீட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை பணம் கொள்ளை

மதுரை அருகே, பெருங்குடியில் வீட்டை உடைத்து 45 பவுன் தங்க நகை வெள்ளி கொலுசு பணம் கொள்ளை அடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அருகே...
தமிழகம்

சிவகாசி அருகே பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிருஷ்ணப்பேரி பகுதியில் உள்ள காமாக் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பழைய பென்ஷன் GP Fதிட்டத்தை அமல்படுத்த கோரி 13 அரசு ஊழியர்கள் நடைபயணம் – சென்றவர்களை கைது செய்த திருநகர் போலீஸார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் உள்ள திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து இன்று காலை அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாநில ஒருங்கிணைப்பாளர்...
தமிழகம்

சின்னமனூர் ஒன்றியம் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.03-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் நவ.14-ம் தேதி முதல் டிச.03-ம் தேதி வரை பள்ளிகளில் பல்வேறு விதமான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த...
தமிழகம்

அரசு பேருந்து மோதி டூவீலரில் சென்ற 2 பேர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு

மதுரை மாவட்டம் கூத்தியார் கூண்டில் இருந்து இரவு ஏழு முப்பது மணி அளவில் மதுரை நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தவர் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த. விருதுநகர்...
தமிழகம்

தேனிமாவட்டம், போடி ராசிங்காபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தேனிமாவட்டம், போடி ராசிங்காபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 1முதல் 5 வகுப்புவரை படிக்கும், மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள், பேனா, பென்சில், சாமன்ட்ரி பாக்ஸ் உள்ளடக்கிய பொருட்கள் 100...
தமிழகம்

தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் 15-11-2022 மாலை 6 மணியளவில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் K.சேக்பரீத் தலைமையில்...
1 437 438 439 440 441 545
Page 439 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!