விருதுநகரில், தேச ஒற்றுமையை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள என்.சி.சி. அதிகாரிக்கு உற்சாக வரவேற்பு
தேச ஒற்றுமையை வலியுறுத்தி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிக்கு, விருதுநகரில் உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்னல் பத்வார்...









