தமிழகம்

தமிழகம்

வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம்

கோரிப்பாளையம் ஜம்புராபுரம் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது.  துணை தலைவர் ஜாபர் சுல்தான் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ரபீக் அஹமது, கலந்து கொண்டு வடக்கு மாவட்ட செயல்பாடுகள் குறித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பொது செயலாளர் ஜியாவுதீன் அமைப்பு பொதுச்செயலாளர் பகுருதீன் ஆகியோர் சிறப்பாக சமர்ப்பித்தனர்.  மாவட்ட பொருளாளர் ரகுமான், செயற்குழு உறுப்பினர்கள் சீனி சிக்கந்தர், முகமது தாஹா, ஆகியோர் தீர்மானங்கள் வாசித்தனர். 1- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லை மருத்துவமனை அமைந்துள்ள எதிர் சாலை பகுதியில் பார்க்கிங்காக மாறியுள்ளது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது முக்கியமான நேரங்களில் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது ஆகவே போதிய பார்க்கிங் வசதி...
தமிழகம்

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை!

விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. இதுகுறித்து விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் புன்செய் புளியம்பட்டியில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு புத்தக திருவிழா நவம்பர் 16 முதல் 20 வரை கே ஜி மஹாலில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அம்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.சி.நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ப்ரிங்டல் பப்ளிக் பள்ளி, எஸ் என் ஆர் வித்யா நேத்ர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி வித்யாலயா...
தமிழகம்

சோழவந்தானில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து.ஐயப்பன் கோவிலில் அன்னதானத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் .எல் .ஏ துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பசும்பொன்மாறன், பால.ராஜேந்திரன், துரை .தன்ராஜ், பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டியன், ரேணுகா ஈஸ்வரி.கோவிந்தராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம் செந்தில், , மாவட்ட துணைச் செயலாளர் சேகர், மாவட்ட விவசாய அணி செயலாளர் வக்கீல் முருகன்.மாவட்ட மகளிர் அணி ரேணுகா ஈஸ்வரி, பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன் வக்கீல் கார்த்திக், ஓன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி, வசந்த கோகிலா சரவணன், ரேகா வீரபாண்டி சித்தாலங்குடி...
தமிழகம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரியவகை இரத்தம் வழங்கி உயிர்சேதம் தவிர்ப்பு

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணிற்கு, அரிய வகை இரத்தமான O-Negative இரத்தம் தேவைப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் பொது சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற நண்பரை அழைத்துச் சென்று குருதிக்கொடை வழங்கி உதவி செய்தனர். புகைப்படத்தில் மருந்தாளுநருடன், குருதிக் கொடையாயாளர் ரஞ்சித்குமார். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

கெங்கவல்லி சாலை அமைக்க பூமி பூஜை

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 மற்றும் 15வது வார்டுகளில் ருபாய் எட்டு லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை மற்றும் சாக்கடை வசதி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் முருகேசன் , கவிதா செந்தில், தங்கபாண்டியன், அருண்குமார், சையது, அம்சவத்தின் செந்தில்குமார் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், கருப்பண்ணன், பாலசுப்பிரமணியம், செல்வ கிளின்டன், ராஜேந்திரன், சத்யராஜ் ,மணி, வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி வட்டம்...
தமிழகம்

ராஜபாளையத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நடந்த தாயக சாஸ்தா திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் ஶ்ரீ ஹரிஹர பக்த சமாஜம் சார்பில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் தாயக சாஸ்தா திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். 3 வது ஆண்டாக இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை முதல் கணபதி ஹோமம், மூலவர் மற்றும் பரவார மூர்த்திகள் ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவில் சாமி வீதி ஊர்வலம் நடைபெற்றது. இன்று பிற்பகலில் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோயில் மண்டபத்தில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் அய்யப்ப பஜனை நடைபெற்றது. பின்னர் கருப்பசாமி, முனீஸ்வரன் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கும், கல்யாண வரதர் சுவாமிக்கும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் பெண்கள் சீர்வரிசை தூக்கி வர, மாலை மாற்றுதல் சடங்கிற்கு...
தமிழகம்

ராஜபாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக இளைஞரணி சார்பில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மற்றும் தென்காசி பாராளுமன்ற உருப்பினர் தனுஸ் M குமார் ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்ட ராஜா ஆகியோர் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந் நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாசறை ஆனந்த் நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயராஜ் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருள் உதயா மற்றும் கவுன்சிலர்கள் திமுக நிர்வாகிகள் கட்சி உருப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வெளியீடு

மதுரை மாநகர் பகுதியில் அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே புது நத்தம் ரோடு பாலம் துவங்குகிறது. அதனருகே பறக்கும் பாலம் துவங்கி தமுக்கம், கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பு அருகே தாழ்வாக செல்லும் வகையில் அமைக்கப்படும். அங்கிருந்து ஏ.வி.பாலம் அருகே இணையானமற்றொரு தனி பாலம் துவங்கி நெல்பேட்டை அண்ணாதுரை சிலையில் முடியும். பீ.பி.குளத்தில்இருந்து வரும் வாகனங்களுக்காக தமுக்கம் நேரு சிலை அருகே துணைப் பாலம், செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு நோக்கிச் செல்ல தேவர் சிலை அருகே தாழ்வாக மற்றொரு துணைப் பாலம் அமையும். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் ஒருவழிப் பாதை பாலமாக அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 3.2 கி.மீ.,நீளம், 12 மீ.,நீளத்தில் ரூ.175.80 கோடியில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 20 தேதி வரை விண்ணப்பக்க கடைசி நாள்...
தமிழகம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சாரதா மஹால் ஓசூரில் நடைபெற்றது

மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் M.ஜாவித் வரவேற்புரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளர்களாக SDTU -சோசியல் டெமாக்ரடடிக் ட்ரேட் யூனியன் மாநில தலைவர் J.முகமத் ஆசாத் அவா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் B.சபீர் அகமத், அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் N.சவுத் அஹ்மத், அவர்கள் தீர்மானங்களை வாசித்தார். முன்னிலை மாவட்ட செயலாளர் முகமத் அயஸ். இதில் மாவட்ட, தொகுதி,நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இறுதியாக மாவட்ட துணை தலைவர் R.ஷபியுல்லா அவா்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. தீர்மானங்கள் : 1.டிசம்பர் 6 மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் ஓசூர் மாநகரில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. 2. ஓசூா் நகரில் மிக முக்கிய சாலைகளான பாகலூா் ரோடு தளி ரோடு ரிங் ரோடு...
தமிழகம்

தேனி வடக்கு மாவட்டம் தேவதானப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது

தேனி வடக்கு மாவட்டம் தேவதானப்பட்டி பேரூர் திமுக சார்பாக சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை நலத்திட்ட உதவி வழங்கியும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்புக்குழ உறுப்பினர் ஸ்டாலின் குணா.தேவதானப்பட்டிபேரூர்கழக செயலாளர் திலகர் ராஜா.7வதுவார்டு கவுன்சிலர் சேக் அப்துல்லா 1வதுகவுன்சிலர் உமேஷ்பாண்டியன் 8வதுவார்டு கவுன்சிலர்.சத்திமுருகன்ஆகியவர் நலத்திட்டம்இனிப்புகள் வழங்கி தேவதாபட்டியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
1 419 420 421 422 423 556
Page 421 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!