தமிழகம்

தமிழகம்

தேனிமாவட்டம் உத்தமபாளையம், எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம் பை பாஸில் எஸ்டிபிஐ கட்சியினர் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...
தமிழகம்

தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுளத்தில் டிசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி விசயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுளம் கே.எஸ்.கே கேண்டின் எதிரில் காலை 11 மணிக்கு...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் வளாகத்தில் அம்பேத்கார் படத்திற்கு மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் ஆட்சியார் வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். உடன் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்,...
தமிழகம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் – நவாஸ்கனி எம்பி மனு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் கே சிங்கிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி வலியுறுத்தினார்....
தமிழகம்

டிசம்பர் 6 – 1992 பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம் !

ஜனநாயக சக்திகள் பங்கேற்ற பாசிச எதிர்ப்பு தின மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ! எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மேலூர் தொகுதி சார்பில் வடக்கு மாவட்ட செயற்குழு...
தமிழகம்

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் நினைவஞ்சலி

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது....
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், குளிர் காலத்தை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு பட்டு வஸ்திரம் சாற்றும் நிகழ்ச்சி...
தமிழகம்

மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ம் தேதி கடை அடைப்பு – வியாபாரிகள் சங்கம் முடிவு

மதுரை மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அநீதி- சட்டமீறலை கண்டித்து நாளை மறுநாள்...
தமிழகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் அதிமுகவினர் அஞ்சலி

தமிழக முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ராமநாதபுரம் பாரதி நகரில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் ஆர்.தர்மர் எம்பி தலைமையில் ஜெயலலிதாவின்...
தமிழகம்

திருஅண்ணாமலையார்கோயிலில் விடியற்காலை பரணி தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் இன்றுமாலை 6 மணிக்குகார்த்தீகை தீபம் அங்குள்ள மலை உச்சியில் ஏற்றப்படும். அதற்கு முன்னோடியாக கீழ் உள்ள அருணாலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம்...
1 404 405 406 407 408 563
Page 406 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!