மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு
மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை ,பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் - 2007 கீழ் மகன் மீது புகார் அளித்த முதியவரிடம் வழக்கை வாபஸ் பெற மிரட்டியதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...









