தமிழகம்

தமிழகம்

மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு

மதுரை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், தாசில்தாருமான செல்வராஜன் என்பவரை ,பெற்றோர் மற்றும் முதியோர் நலன் பராமரிப்பு சட்டத்தின் - 2007 கீழ் மகன் மீது புகார் அளித்த முதியவரிடம் வழக்கை வாபஸ் பெற மிரட்டியதற்காக தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ்சேகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஒரு பக்க சுவர் இல்லாத கூரை வீட்டிற்கு 28 ஆயிரம் அபதாரம் விதித்த மின்வாரிய அலுவலர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியைச் சேர்ந்த பின்னியம்மாள் என்பவரது வீட்டிற்கு வந்து ஆய்வு செய்த மின் மதிப்பீட்டு அலுவலர்கள் சுமார் 28 ஆயிரம் அபராதம் விதித்த...
தமிழகம்

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – டிசம்பர் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில்...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு...
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் அரசுமேல்நிலை பள்ளியில் தியானவகுப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் புத்துணர்ச்சிக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் மூன்று நாட்கள் தியான வகுப்பு நடைபெற்றது. பள்ளி...
தமிழகம்

ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு 6 கிராம மக்கள் எதிர்ப்பு. மறியல் போராட்டம் நடத்த முடிவு.

அகில இந்திய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் நீதிமன்ற உத்தரவின் படி மதுக்கடைகள் அகற்றப்பட்டன. ஆனாலும் பாம்பனில் மூன்று மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளுக்கு தினமும் ராமேஸ்வரம்...
தமிழகம்

கடல்அட்டை கடத்தலில் ஈடுபட்ட பெரிய பட்டணத்தை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன் த/பெ. முகமது மீராசா தடைசெய்யப்பட்ட கடல் அட்டை பிடித்த குற்றத்திற்காக வனச்சரக அலுவலர் எம்.பி.செந்தில்குமார் மற்றும் குழுவினர் கைது...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கார் மோதி விபத்து. இரு சக்கரவாகனத்தில் சென்றவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

தேனி மாவட்டம்பெரியகுளம் அருகில்காமாட்சி அம்மன் நர்சரி அருகே மேரி மாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் கௌஷிக் தனது இருசக்கர வாகனத்தில் பெரியகுளம்நோக்கி சென்ற பொழுது...
தமிழகம்

காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு

வேலூர் அடுத்த காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவைத்தலைவராக செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவராக ஆர்.விஜயகுமாரி, பொருளாளராக பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக ஸ்ரீதரன் ஜெயின், ராதாகிருஷ்ணன்,...
தமிழகம்

வேலூரில் உலக மாற்றுதிறனாளிகள் நாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சசி நடைபெற்றது.  வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  சிறப்பு...
1 404 405 406 407 408 557
Page 406 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!