தமிழகம்

தமிழகம்

தூத்துக்குடியில் 2023 மார்ச் மாதம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய அரசியல் பிரதிநிதித்துவ மாநாடு – தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தகவல்

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு அரசியல் ஆதரவு, பிரதிநிதித்துவ மாநாடு துாத்துக்குடியில் 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ளது என தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற...
தமிழகம்

வாலிநோக்கம் உப்பு நிறுவனத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்....
தமிழகம்

சிவகாசியில் செய்தியாளரை தாக்கிய, மாநகராட்சி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊடக செய்தியாளர் வைத்தியலிங்கம் (48), மாநகராட்சி ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். காயமடைந்த வைத்தியலிங்கம் சிவகாசி அரசு மருத்துவமனையில்...
தமிழகம்

சாத்தூர் அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள முத்தால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (53). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே சாலை விபத்து – குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பரிதாப உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). இதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். நேற்று இவர்கள்...
தமிழகம்

முதியோர் இல்லத்தில் 15 நாட்கள் சேவை – கேகே நகர் பகுதியில் ஜாமின் கேட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஊமச்சிகுளம் அருகே நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் என்கிற வெள்ளை சஞ்சய் என்பவரை ஒத்தக்கடை காவல் நிலைய போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்நிலையில்,...
தமிழகம்

மண்டபம் வட்டார கலை திருவிழா

தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி துறை சார்பில் 6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற கலைத் திருவிழா போட்டிகள்  உச்சிப்புளி வட்டார...
தமிழகம்

பாம்பன் ரயில் பாலப்பணிகள் 2023 மார்ச்சில் நிறைவு பெறும்

தற்போது பயன்பாட்டில் உள்ள 105 ஆண்டு பழைமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1988 ஆம் ஆண்டு பாம்பன் சாலை...
தமிழகம்

கோயில் மணிகளை திருடிய 2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிக கோயில்களில் மணிகள் அடையாளம் தெரியாதோரால் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. மணி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க பரமக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவினர் தனிப்படையினராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மணி திருட்டில் ஈடுபட்ட வாலங்குடி நல்லுார் சேவகன் (41), பார்த்திபனூர் கீழச்சீவன்குளம்,விஜயகுமார் (38) ஆகியோரை கைது செய்து தனிப்படையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 620 கிலோ எடை கொண்ட 403 மணிகளை கைப்பற்றினர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த பரமக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை வெகுவாக பாராட்டினார். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
1 403 404 405 406 407 557
Page 405 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!