ராஜபாளையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், உலக மண் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்து வருகிறது. காந்தி கலை மன்றத்தில், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தலைமையில், மாவட்ட...










