தமிழகம்

தமிழகம்

திருமங்கலத்தில் தனியார் இணையதள வயர் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை, செம்மைப்படுத்தாமல் ஆங்காங்கே பள்ளங்களாக தென்படுவதால் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் தனியார் இணையதள கேபிள் பதிக்கும் பணிக்காக , ஆங்காங்கே சாலையை பெயர்த்து எடுக்கப்பட்டு பள்ளங்களாக தோண்டப்பட்டு , பணியில்...
தமிழகம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐமுமுக ஆர்ப்பாட்டம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஐமுமுக (ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்) சார்பில் ராமநாதபுரம் சந்தை திடல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட...
தமிழகம்

வழிபாட்டுரிமை பாதுகாப்பு தமுமுக ஆர்ப்பாட்டம்

வழிபாட்டுரிமை பாதுகாக்க கோரி தமுமுக சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹீம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லா...
தமிழகம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் மற்றும் சமுதாய பெரியவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி சாலை அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண், அமிலத்தை குடித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது மனைவி பார்வதி (41). கடந்த சில மாதங்களாக பார்வதிக்கு கடுமையான தலைவலி இருந்து...
தமிழகம்

ராஜபாளையத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த ஆண்டு ஜுன் மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 8...
தமிழகம்

சிவகாசியில், நிருபரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நிருபர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். பாஜக நிர்வாகி பேட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், கடந்த வாரம் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி என்பவர், அதிகாரிகள் பணிகள்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, பிளஸ்-1 மாணவி திடீர் மாயம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டிராஜா (42). இவரது மகள் வளர்மதி (16). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு...
தமிழகம்

மலைமேல் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு “மகாதீபம்” ஏற்றப்பட்டது

3 அடி உயர செப்பு கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை கொண்டு "மகா தீபம்" தயார். தமிழ்...
1 402 403 404 405 406 563
Page 404 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!