தமிழகம்

தமிழகம்

காட்பாடி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்நிலையம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  இது குறித்து...
தமிழகம்

சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, எண்ணெய் குடோனில் திடீர் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள முத்துலிங்காபுரம் பகுதியில், அசோக் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. இங்கு பிரபல நிறுவனங்களிலிருந்து எண்ணெய்யை மொத்தமாக வாங்கி,...
தமிழகம்

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சிந்தாமணி பகுதியில் போலீசாரை டூவீலரில் வந்த வாலிபர்கள் இடையூறு செய்த வாகனங்கள் 3 பறிமுதல் மேலும் 12 வாகனங்களை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த பகுதியை...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ராமநாதபுரம் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள் அனைத்து அரசு...
தமிழகம்

திருப்பரங்குன்றம் (அதிமுக )சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம் மதுரை மாநகராட்சி 95 வது வார்டு (திமுக) மாமன்ற உறுப்பினர். இந்திராகாந்தி 95வது வார்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) ராஜன்செல்லப்பாவிடம் மதுரை மாநகராட்சி 95 வார்டு மாமன்ற உறுப்பினர் (திமுக) இந்திரகாந்தி செளபாக்கியா நகர் பகுதியில் தேங்கும் மழை நீரை வெளியேற்றி...
தமிழகம்

கடந்த 10 மாதத்தில் கடலில் விடப்பட்ட 33.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் விஞ்ஞானி தகவல்

பொரிப்பகங்களில் வளர்த்த 33.44 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடந்த 10 மாதத்தில் கடலில் விடப்பட்டுள்ளன விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.  மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி...
தமிழகம்

கப்பலூர் சுங்கச்சாவடி – யை அகற்றக்கோரி, நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு – சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு , மதுரை வரும் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை விதிமுறையை மீறி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது...
தமிழகம்

வேலூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கிவைத்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொடிநாள் முன்னிட்டு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதற்கான நிதியை கொடுத்து கொடிநாள் நிதி வசூலை துவக்கிவைத்தார்.  அருகில் வருவாய் கோட்டாச்சியாராமமூர்த்தி, முன்னாள்...
1 400 401 402 403 404 563
Page 402 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!