வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் டிஜிபி சைலேந்திரபாபு துவக்கிவைத்தார்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ56 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபுவேலூர் வடக்குகாவல் நிலைய பகுதியில்...










