தமிழகம்

தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் டிஜிபி சைலேந்திரபாபு துவக்கிவைத்தார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ56 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபுவேலூர் வடக்குகாவல் நிலைய பகுதியில்...
தமிழகம்

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் உலக எய்ட்ஸ் தின பேரணி...
தமிழகம்

பஜனை மடத்தில் புகுந்த கட்டுவிரியன்

கெங்கவல்லி பஜனை மடத்தில் நேற்று மதியம் கட்டுவிரியன் பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது இதை பார்த்த மக்கள் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி புதிய செயல் அலுவலர்

பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்ற திரு. மயில்வாகனம் அவர்களுக்கு கெங்கவல்லி பேருர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில்...
தமிழகம்

கெங்கவல்லி சாக்கடை அமைப்பதற்கு பூமி பூஜை

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 3 -வது வார்டில் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான சாக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் திரு....
தமிழகம்

காட்பாடி அருகே நெற்பயிருக்கு விவசாயி தீவைப்பு – இழப்பீடு தராததால் ஆத்திரம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கொண்டாரெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார்(40) தன்னுடைய 4 ஏக்கரில் நெல் பயிர்செய்து இருந்தார்.  மழை காரணமாக நெற்கதிர்கள்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் கோவிலுக்கு சீல் வைக்க சென்ற மண்டல துணை வட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள். இரண்டு மணி நேர போராட்டத்தை பின்பு கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மேல தெரு கீழத்தெரு என பிரித்து 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த...
தமிழகம்

மாநில அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மாணவனுக்கு பள்ளி மற்றும் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவன் பே.வசந்தகுமார் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம்...
தமிழகம்

பேர்ணாம்பட்டில் 135 மதுபாட்டில்கள் பறிமுதல், பதுக்கிவைத்த நபர் கைது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்துவருதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பேர்ணாம்பட்டு காவல்துறையினர் அதிரடியாக பேர்ணாம்பட்டு எம்ஜிஆர்...
1 396 397 398 399 400 545
Page 398 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!