தமிழகம்

தமிழகம்

தென்காசி மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி..

தென்காசி மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் உள்ளோம் என்றும் தென்காசி மாவட்ட அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்...
தமிழகம்

பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு நாளை முதல்வர் வருவதை ஒட்டி மதுரை வந்த தொல் திருமாவளவன் மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பு

பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்காக நாளை முதல்வர் வருகை தந்து , திறந்து வைக்க உள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது குறித்த கேள்விக்கு, சென்னையில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் பேரில் சூட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் தான் உள்ளது . ஆகையால் பேரை பற்றி எந்தவித பிரச்சினையும் இல்லை. மேலும் மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து தான் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் ஆகையால் எத்தகைய பெயர் சூட்டினாலும்ஒன்றும் சொல்வதற்கு இல்லை.  குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு இணையாக ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சி ஓட்டுகளை பெற்றாலும் அது பிரிந்து பாஜகவிற்கு வெற்றியை வழிவகுக்கும். ஆகையால் இன்னும் வருங்காலங்களில் பாஜக மதவாத சக்திக்கு எதிராக ஆம் ஆத்மி ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கொள்ள...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சரந்தாங்கி பள்ளிக்கு வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் கிராம மக்கள் பாராட்டி கேடயம் வழங்கினர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சரந்தாங்கி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில்.சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அதிகமாக பள்ளியில் சேர்த்து கல்வி...
தமிழகம்

அண்ணா பல்கலை இன்ஜி. கல்லூரிகள் ஆடவர் கால்பந்து போட்டி கீழக்கரை கல்லூரி முதலிடம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான 16வது மண்டல அளவில் ஆடவர் கால்பந்து நாக் அவுட் போட்டி நடந்தது....
தமிழகம்

மதுரையில் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்தை முந்த நினைத்த கல்லூரி மாணவர் பலி

மதுரை முத்துராமலிங்கபுரம் பைக்காரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்ரம் (எ) ராம் தனது நண்பரான அக்கினி ராஜ் s/o மார்த்தாண்டம் (வயது 18) என்பவருடன் இருசக்கர...
தமிழகம்

அசந்து தூங்கும் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பாடம் புகட்ட ஆர்ப்பட்ட களம் கண்ட அரசு பள்ளி மாணாக்கர்கள் பள்ளிக்கு இரண்டு நாள் விடுப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், மழைக்காலங்களில் மழை தண்ணீர்...
தமிழகம்

கணக்கனேந்தல் நாகம்மாள் புத்துக் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகம்மாள்புத்துக்கோவில் திருவிழா நடைபெற்றது. காலையில் ,செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு விழா துவங்கப்பட்டது. விநாயகர்கோவிலிலிருந்து பக்தர்கள்...
தமிழகம்

மாண்டஸ் புயல் அபாயம் பாம்பனில் 2 ஆம் எண் கூண்டு ஏற்றம் 5 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்

காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கே 560 கிமீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதையடுத்து பாமபன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 2ஆம்...
தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி பேச்சு

நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி உரை : நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.  ஆன்லைன் சூதாட்டத்தினால் பலரும்...
தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளம் வடகரை கிளையில் நடத்தப்பட்ட நிர்வாகிகள் தேர்வில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

SDPI கட்சியின் பெரியகுளம் நகரம் வடகரை கிளைக் கூட்டம் பெரியகுளம் நகர அலுவலகத்தில் நகர தலைவர் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மவட்ட செயலாளர் ஜாவித் அகமது...
1 381 382 383 384 385 545
Page 383 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!