தமிழகம்

தமிழகம்

தேனிமாவட்டம் கம்பம் தொகுதி கோம்பை பகுதியில் விளையாட்டு மைதானம் அமையும் இடத்தில் ஆய்வு

தேனிமாவட்டம் கம்பம் தொகுதி கோம்பை பகுதியில் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பெயரில் விளையாட்டு மைதானம் அமையும் இடத்தை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாவட்ட...
தமிழகம்

சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தானில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமினை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி...
தமிழகம்

ஆண்டவனை தவிர யாரிடம் அடிபணியமாட்டேன் ஜல்லிக்கட்டு களத்தில் தொட்டால் தூக்கி எறிவேன்-கருப்பன் பட புகழ் அவனியாபுரம் செவளை காளை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் காளைகளுக்கு பயிற்சி வழங்குதல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவனியாபுரத்தை சேர்ந்த என்பவரின்...
தமிழகம்

சிவகங்கை அருகே அலுவலக கட்டிடப் பணிக்கு பூமி பூஜை

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , ரூ.395.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டிடத்திற்கும் மற்றும் ரூ555.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மானாமதுரை...
தமிழகம்

சிவகங்கை அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டுறவுத்துறை...
தமிழகம்

வேலூரில் ரூ2.96 கோடி மதிப்பீட்டில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் கட்டும் பணியை காணொலி மூலம் முதல்வர் துவக்கிவைத்தார்.

வேலூர் மாவட்டம் மற்றும் மாநகர் இந்துசமய அறநிலையத்துறை ஒருங்கிணைந்த இணைஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் ரூ 2.96 கோடியில் கட்டும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் துவக்கிவைத்தார். வேலூர் ஊரீசு கல்லூரி எதிரில் உள்ள இந்து அறநிலையத்துறையின் சொந்த இடத்தில் இந்த விழா நடந்தது.  குத்து விளக்கு ஏற்றிவிழா துவக்கிவைக்கப்பட்டது.  இதில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், மேயர் சுஜாதா, கோட்டாட்சியர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா. அசோகன இந்து் அறநிலையத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், அறங்காவல் குழுவினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர்...
தமிழகம்

காரியாபட்டியில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணைச்...
தமிழகம்

சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் – மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு தரிசனம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து...
தமிழகம்

சிவகாசியில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஏராளமான முருக பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கம்

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூர், பழனி முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசுப்பிரமணியர்...
தமிழகம்

தமிழக முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம கமிட்டி நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அவனியாபுரம் கிராம மக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் கிராமத்தில் "தைத்திருநாள்" பொங்கல் அன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் துவக்கம் அவனியாபுரத்தில்...
1 379 380 381 382 383 563
Page 381 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!