ராஜபாளையத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 135 பயனாளிகளுக்கு ரூ. 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த...










