தமிழகம்

தமிழகம்

மதுரை திருமங்கலம் அருகே அழகிய நிலையில் முட்புதருக்குள் கிடந்த ஆண் சடலம்-போலீசார் விசாரணை

மதுரை திருமங்கலம் விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் பின்புற முட்புதரில் இருசக்கர வாகனம் 2 நாட்களுக்கு மேலாக நின்று...
தமிழகம்

திமுக அரசை கண்டித்துகாட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் அப்பு பங்கேற்பு

தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் கண்டன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரீக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 14-ம்...
தமிழகம்

தமிழக அமைச்சரவையில்  புதிய அமைச்சராக, உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பு – கெங்கவல்லி பேரூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக அமைச்சரவையில்  புதிய அமைச்சராக,  உதயநிதிஸ்டாலின் இன்று பதவியேற்றதன் காரணமாக கெங்கவல்லி பேரூர் கழகத்தின் சார்பாக பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் பட்டாசு...
தமிழகம்

சோழவந்தானில் ரயில்வே கேட் பழுதடைந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக.பொதுமக்கள். கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே.மேம்பால பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் சோழவந்தான் ரயில்வே கேட் பகுதியில் மோசமான சாலைகளால். மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும்...
தமிழகம்

மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அரியமான் முதல் அக்காள் மடம் வரையிலான மின் பாதை பராமரிப்பு பணி நாளை (டிச.15) நடைபெற உள்ளது. இதனால்,...
தமிழகம்

சாலை விபத்தில் கடலாடி எஸ்ஐ பலி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிச்சைமணி, 50. நேற்றிரவு இவர் இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணி சென்றார்.  கடலாடி அரசு மேல்நிலை...
தமிழகம்

மதுரை மாநகராட்சி வருவாய் இனங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்:அமைச்சர்

மதுரை மாநகராட்சி  நிதி மற்றும் வருவாய் இனங்கள் குறித்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னிலையில் பேராசிரியர். ரேமா ஹான்னா,...
தமிழகம்

ரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பலி

மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் முத்துப்பட்டி ரயில் தண்டவாளத்தில் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு மாடக்குளம் கிராம...
தமிழகம்

“மதுரையின் அட்சயபாத்திரம்” – ஆதரவற்றோரின் பசியாற்றும் நெல்லை பாலு

தானங்களில் எல்லாம் உயர்ந்தது அன்னதானம். 'அன்னம் பரப்பிரம்மம்' என்று அதனால்தான் சொல்லி வைத்தனர் நம் முன்னோர். அதாவது உணவே முதல் கடவுள். இந்த உலகில் பிறந்த புல்,...
தமிழகம்

திமுக அரசு விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர், மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை கிழக்கு மாவட்டம் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளரை...
1 380 381 382 383 384 557
Page 382 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!